100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் - பிரதமர் மோடி
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2025, 10:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் உடல் பருமன் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது கவலையளிக்கிறது என தெரிவித்தார்.

மொழிகள் குறித்து பெருமை கொள்ள வேண்டும் என்றும், மொழி வளர்ச்சியே அறிவு வளர்ச்சி எனவும் கூறினார்.

தேச சேவையில் 100 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறைவு செய்துள்ளதாக கூறிய அவர், நமது நாட்டை கட்டி எழுப்புவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு உழைத்து வருகிறது என தெரிவித்தார்.

உற்பத்தியில் உலக அளவில் விவசாயிகள் சாதனை புரிந்து வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, மீனவர்கள், விவசாயிகள் நலனில் ஒருபோதும் சமரசம் இல்லை என குறிப்பிட்டார்.

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என்றும், இந்தியாவில் 25 கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆதிவாசிகளின் நிலங்கள் சட்டவிரோதமாக கைப்பற்றப்படுவது தடுத்து நிறுத்தப்படும் எனக்கூறிய அவர்,இந்தியாவின் மக்கள்தொகையை மாற்றுவதற்கான பல்வேறு சதித்திட்டங்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார்.

நாட்டின் முக்கிய இடங்களில் அந்நிய தாக்குதல்களை தடுக்க தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பு கேடயம் அமைக்கப்படும் என்றும், ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க புதிய ஆயுத தடுப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவோம் எனக்கூறிய பிரதமர் மோடி, 90 நிமிட சுதந்திர தின உரையை நிறைவு செய்தார்.

Tags: independence day songsindependence day musicindependence day crafthappy independence dayindependence day badgeRSSindependence day batchindependence dayspeech on independence dayindependence day 2025independence day speechindependence day songindependence day flag
Share
Tweet
SendShare
Previous Post

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

Next Post

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies