100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் - பிரதமர் மோடி
Jun 15, 2026, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் உடல் பருமன் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது கவலையளிக்கிறது என தெரிவித்தார்.

மொழிகள் குறித்து பெருமை கொள்ள வேண்டும் என்றும், மொழி வளர்ச்சியே அறிவு வளர்ச்சி எனவும் கூறினார்.

தேச சேவையில் 100 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறைவு செய்துள்ளதாக கூறிய அவர், நமது நாட்டை கட்டி எழுப்புவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு உழைத்து வருகிறது என தெரிவித்தார்.

உற்பத்தியில் உலக அளவில் விவசாயிகள் சாதனை புரிந்து வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, மீனவர்கள், விவசாயிகள் நலனில் ஒருபோதும் சமரசம் இல்லை என குறிப்பிட்டார்.

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என்றும், இந்தியாவில் 25 கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆதிவாசிகளின் நிலங்கள் சட்டவிரோதமாக கைப்பற்றப்படுவது தடுத்து நிறுத்தப்படும் எனக்கூறிய அவர்,இந்தியாவின் மக்கள்தொகையை மாற்றுவதற்கான பல்வேறு சதித்திட்டங்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார்.

நாட்டின் முக்கிய இடங்களில் அந்நிய தாக்குதல்களை தடுக்க தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பு கேடயம் அமைக்கப்படும் என்றும், ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க புதிய ஆயுத தடுப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவோம் எனக்கூறிய பிரதமர் மோடி, 90 நிமிட சுதந்திர தின உரையை நிறைவு செய்தார்.

Tags: independence day songsindependence day musicindependence day crafthappy independence dayindependence day badgeRSSindependence day batchindependence dayspeech on independence dayindependence day 2025independence day speechindependence day songindependence day flag
ShareTweetSendShare
Previous Post

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

Next Post

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies