கேரளாவில் நாய்க்கு சிலை வைத்த பொதுமக்கள்!
Aug 16, 2025, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளாவில் நாய்க்கு சிலை வைத்த பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Aug 16, 2025, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் தெரு நாய் பிரச்சனை பூதாகரமாகி இருக்க, கேரள மாநிலத்தில் தெரு நாய்க்குச் சிலை வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லியில் தெரு நாய்களை 8 வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கேரள மாநிலம் கொழிவெட்டும்வெலி பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக மக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்த எல்தோ என்ற தெருநாய்க்குக் கிராம மக்கள் சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊர் மக்கள் மீது அளப்பறிய பாசம் கொண்டிருந்த எல்தோ நாய், கடந்த மாதம் மரணித்தது. தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே எல்தோ நாயை பாவித்து வளர்த்த மக்கள், அதனை என்றும் நினைவு கூறும் வகையில் நாய்க்குச் சிலை வைத்துள்ளனர்.

மேலும், ஊரில் உள்ள கடை ஒன்றில் கேக் ஒன்றுக்கு எல்தோ கேக் எனப் பெயரிட்டு தங்கள் நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Tags: Public places a statue of a dog in Keralaகேரளாவில் நாய்க்கு சிலைநாய்
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : தீமிதி விழாவில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்வு!

Next Post

இத்தாலி : மவுண்ட் எட்னா எரிமலை வெளியேற்றும் நெருப்பு குழம்பு!

Related News

வாஜ்பாய் எண்ணங்களும் இலட்சியங்களும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வழிநடத்துகிறது – பிரதமர் மோடி

ஆபரேஷன் ‘பனியன் உல் மர்சூஸ் : பாகிஸ்தான் வீரர்கள் 155 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் : வெள்ளப்பெருக்கில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!

கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய  பாதுகாப்புத்துறை

ஆந்திரா : அரசு பேருந்தை ஓட்டிய பாலையா!

வர்த்தகத்தை மீட்டெடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி!

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் – ஹிலாரி கிளிண்டன்  பரிந்துரை!

மயிலாடுதுறை : திமுக மாவட்ட நிர்வாகிகள் கமிட்டி கூட்டத்தில் தகராறு!

ஆக.18ல் அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி!

கோவை : அதிகாரிகள் இல்லாமல் கிராம சபை கூட்டம் – மக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies