நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!
Aug 18, 2025, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

Web Desk by Web Desk
Aug 18, 2025, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் கிட்னியை விற்பனை செய்த மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், கல்லீரல் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. கணவரை பிரிந்து, மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர், குடும்பத்தை நடத்த, அதிக வட்டிக்கு கடன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அவரின் வறுமையைத் தெரிந்து கொண்ட புரோக்கர் ஒருவர், மூளைச்சலவை செய்து, கிட்னி விற்றால் கடனை அடைத்து விடலாம் என்று கூறி சென்னை அழைத்து வந்துள்ளார். அங்கு, பரிசோதனை முடிவுகள் ஒத்து வராததால், அவரது கிட்டிக்குப் பதிலாகக் கல்லீரலை எடுத்துள்ளனர். இதனையடுத்து, கல்லீரலை தானமாகக் கொடுத்த பேபிக்கு 8 லட்ச ரூபாய் வரை பேரம் பேசிய நிலையில், புரோக்கர்கள் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியதாகக் கூறப்படுகிறது.  இந்த நிலையில், தற்போது எந்த வேலையும் செய்ய முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் தவித்து வருகிறார்.

மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களின் கிட்னியை சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிலையில், தற்போது கல்லீரலைக் குறிவைத்து தனது கைவரிசை காட்டி வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: நாமக்கல்Liver theft takes advantage of Namakkal woman's povertyகல்லீரல் திருட்டு
ShareTweetSendShare
Previous Post

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

Next Post

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Related News

தீபாவளி பண்டிகை : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

தேனி : தேங்காய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

ஈரோடு : இல.கணேசன் இரங்கல் கூட்டம் – புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி!

மண்வெட்டியால் மகனை அடித்து கொலை செய்த தாய்!

குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

மகாராஷ்டிரா : சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய ஜீப்!

‘கூலி யில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்கவில்லை – அமீர்கான்

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கேரளா : ரோபோ யானை முன்பு தலைவணங்கி ஆசி பெறும் பக்தர்கள்!

ஏகே 64 திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்- ஆதிக் ரவிச்சந்திரன்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் – இந்து முன்னணி!

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் : அலறி அடித்தபடி ஓடிய மக்கள்!

 கூடலூர் : மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies