ரூ.1000 கோடிக்கு பெங்களூருவில் இடத்தை குத்தகைக்கு எடுத்த ஆப்பிள்!
Jan 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரூ.1000 கோடிக்கு பெங்களூருவில் இடத்தை குத்தகைக்கு எடுத்த ஆப்பிள்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிரம்பின் வரி மிரட்டலையும் மீறி ஆப்பிள் நிறுவனம்  பெங்களூருவில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்குக் குத்தகைக்கு நிலம் எடுத்துள்ளது.

ஆப்பிள் இந்தியா நிறுவனம் பெங்களூருவில் உள்ள எம்பஸி ஜெனித் என்ற வணிக வளாகத்தில் 2.7 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட அலுவலக இடத்தை 10 ஆண்டுக் கால குத்தகைக்கு எடுத்துள்ளது.

எம்பஸி குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த அலுவலகத்தின் குத்தகை மதிப்பு 1,000 கோடிக்கும் அதிகமாகும். இது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஆப்பிள் நிறுவனம் அந்த கட்டிடத்தில் ஐந்தாவது தளத்திலிருந்து 13-வது தளம் வரை, ஒன்பது தளங்களை தனது தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மாதாந்திர வாடகை 6 கோடியே 31 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 4.5% வாடகை உயர்வு இருக்கும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: apple i phoneapple phoneஆப்பிள் நிறுவனம்Apple leases space in Bengaluru for Rs 1000 crore
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை – வெளியுறவு அமைச்சகம்!

Next Post

மதுரை தவெக மாநாட்டிற்கு விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தி பேனர்!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies