இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையை தீர்ப்பது எப்படி? - வல்லுநர்கள் கருத்து
Aug 21, 2025, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையை தீர்ப்பது எப்படி? – வல்லுநர்கள் கருத்து

Web Desk by Web Desk
Aug 21, 2025, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சனையை படிப்படியாகக் குறைப்பது குறித்து வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் கி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந் நிலையில், இந்தியா – சீனா எல்லையில் உள்ள பிரச்சனையை படிப்படியாகக் குறைப்பது குறித்து வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி, சர்ச்சைகள் உள்ள பகுதிகளை அடையாளம் காண வேண்டும் எனவும், அதன் எல்லைகளைக் குறிக்கத் தெளிவான எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், லடாக்கில் இரு தரப்பினரும் அச்சுறுத்தலை உணராமல் இருப்பதை உறுதி செய்வதற்காகக் கனரக பீரங்கிகள், ராக்கெட்டுகளை பின்வாங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Tags: How to resolve the border dispute between India and China? - Experts' opinionவல்லுநர்கள் கருத்துஇந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் பாடத்திட்டத்தில் ஆபரேஷன் சிந்துார்!

Next Post

கோவை : கேஸ் நிரப்பிய போது தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!

Related News

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நவீன் பட்நாயக்!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கையடக்க ஏசியை கண்டுபிடித்த கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்!

BE கலந்தாய்வு நிறைவு – 1.45 லட்சம் பேருக்கு சீட்!

அகல் வனப்பகுதியில் 12வது நாளாக தொடரும் “ஆபரேசன் அகல்”!

தவெக மாநாட்டு திடலில் குடிநீர் பற்றாக்குறை – தொண்டர்கள் தவிப்பு!

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் : வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சண்முகர்!

“லிபுலேக்” கணவாய் வழியாக வர்த்தகம் மேற்கொள்ள நேபாளம் எதிர்ப்பு : இந்தியா கடும் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies