ஆத்தூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு - கிராம மக்கள் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆத்தூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 22, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆத்தூர் அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அரசு ஆக்கிரமித்து விளையாட்டு மைதானம் கட்டுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே சீவல் சரகு ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட ராஜகம்பள சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த சமுதாய மக்கள் திருவிழா நடத்துவதற்காக 13 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை முன்னோர்கள் எழுதி வைத்துள்ளதாகவும், 1922 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே கோயில் பெயரில் பட்டா வழங்கப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கோயில் நிலத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் துணையுடன் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கான பணியை அரசு தொடங்கியுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோயில் பகுதியில் திருவிழா நடத்த முடியாதபடி அரசு தடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கட்டுமான பணிகள் நீடித்தால் உள்ளூர் மற்றும் வெளியூரில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Athurtemple land encroachingSeeval Saraku panchayatRajagambala community
ShareTweetSendShare
Previous Post

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies