ஆத்தூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு - கிராம மக்கள் குற்றச்சாட்டு!
Aug 22, 2025, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆத்தூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 22, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆத்தூர் அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அரசு ஆக்கிரமித்து விளையாட்டு மைதானம் கட்டுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே சீவல் சரகு ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட ராஜகம்பள சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த சமுதாய மக்கள் திருவிழா நடத்துவதற்காக 13 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை முன்னோர்கள் எழுதி வைத்துள்ளதாகவும், 1922 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே கோயில் பெயரில் பட்டா வழங்கப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கோயில் நிலத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் துணையுடன் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கான பணியை அரசு தொடங்கியுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோயில் பகுதியில் திருவிழா நடத்த முடியாதபடி அரசு தடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கட்டுமான பணிகள் நீடித்தால் உள்ளூர் மற்றும் வெளியூரில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Athurtemple land encroachingSeeval Saraku panchayatRajagambala community
ShareTweetSendShare
Previous Post

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

Related News

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நெய்வேலி திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த்!

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆத்தூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கூவத்தூர் அனிருத் இசை நிகழ்ச்சி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி!

தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் – அர்ஜுன் சம்பத்

அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்!

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்!

2 லிட்டர் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் – பொன்னமராவதி அருகே பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகனங்கள்!

காது, மூக்கில் நகை இருந்தால் ரூ.1000 கிடையாது – அமைச்சரின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடிய துணை முதல்வர் – மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உறுப்பினர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies