ஆத்தூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு - கிராம மக்கள் குற்றச்சாட்டு!
Oct 10, 2025, 03:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆத்தூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 22, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆத்தூர் அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அரசு ஆக்கிரமித்து விளையாட்டு மைதானம் கட்டுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே சீவல் சரகு ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட ராஜகம்பள சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த சமுதாய மக்கள் திருவிழா நடத்துவதற்காக 13 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை முன்னோர்கள் எழுதி வைத்துள்ளதாகவும், 1922 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே கோயில் பெயரில் பட்டா வழங்கப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கோயில் நிலத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் துணையுடன் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கான பணியை அரசு தொடங்கியுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோயில் பகுதியில் திருவிழா நடத்த முடியாதபடி அரசு தடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கட்டுமான பணிகள் நீடித்தால் உள்ளூர் மற்றும் வெளியூரில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Athurtemple land encroachingSeeval Saraku panchayatRajagambala community
ShareTweetSendShare
Previous Post

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

Related News

ஜப்பான் : பூத்து குலுங்கும் சிவப்பு நிற அல்லி மலர்கள்!

நேரடி விமான சேவை இந்திய உறவை மேம்படுத்த உதவும் : சீனா

காசா அமைதி ஒப்பந்தம் – நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் மோடி!

தேனி : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு!

ஈரோடு : பழங்களை கொண்டு சென்ற மினி சரக்கு வாகனம் கவிழ்ந்தது!

காஸாவில் 55,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை : வெள்ளநீரில் மூழ்கிய தரைப்பாலம் – மாணவர்கள், கிராம மக்கள் அவதி!

திருப்பூர் : தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

இந்தோனேசியா : ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய கார்னிவல்!

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து – தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து!

சைவ பாடிபில்டர் வரிந்தர் குமான் மாரடைப்பால் மரணம்!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies