பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!
Oct 10, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

Web Desk by Web Desk
Aug 23, 2025, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக் குடிக்காடு பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் ஒரே நாளில் 9 குழந்தைகளை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூரில் வெறிநாய்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், கடைவீதி பகுதி, அரங்கூர் பிரிவு, ஜமாலியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்களையும், குழந்தைகளையும் தெரு நாய்கள் துரத்தி சென்று கடித்தன. வீட்டின் முன்பாக விளையாடும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்லும் சிறுவர்கள் என ஒரே நாளில் 9 பேரை தெருநாய்கள் கடித்து குதறின.

இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என லப்பைக் குடிக்காடு மக்கள் எச்சரித்துள்ளனர். முன்னதாக இதே பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கால்நடைகளை தெருநாய்கள் கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது.

 

Tags: Jamaliya Nagar.KadayeethiPerambalur district9 children injureddog biting
ShareTweetSendShare
Previous Post

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

Next Post

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

Related News

சைவ பாடிபில்டர் வரிந்தர் குமான் மாரடைப்பால் மரணம்!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நெல்லையில் : தனியார் கல்லூரியில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழ் தற்காலிகமாக ரத்து – உணவு பாதுகாப்புத்துறை

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

விழுப்புரம் : பட்டா பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் போக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies