சிம்லாவில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபர் - போலீஸ் விசாரணை!
Aug 25, 2025, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிம்லாவில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபர் – போலீஸ் விசாரணை!

Web Desk by Web Desk
Aug 25, 2025, 08:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் பண மழை பொழிய வைத்த நபரை பிடித்து போலீசார் எச்சரித்தனர்.

ரிட்ஜ் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே நின்ற ஒருவர் பணத்தை அள்ளி வீதியில் வீசியுள்ளார். இதை பார்த்து அங்கிருந்த மக்கள் போட்டி போட்டிக் கொண்டு பணத்தை எடுத்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் பணத்தை அள்ளி வீசிய டெல்லியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை பிடித்தனர். அப்போது அவர் ஏழைகளுக்கு உதவுவதற்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். தொடர்ந்து அவரை எச்சரித்த போலீசார் பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

Tags: himachal pradeshShimlaRidge Roadmoney threw on the roadSatish Kumar
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்த்த மழை – சாகர் காட் ஆற்றுப்பாலம் சேதம்!

Next Post

உ.பி.யில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து எல்லை மீறிய இளைஞர்!

Related News

ராமேஸ்வரம் கடல் திடீரென உள்வாங்கியது – தரை தட்டிய நாட்டு படகுகள்!

பதவி நீக்க மசோதா நாடாளுமன்றத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் – அமித் ஷா திட்டவட்டம்!

விஜயகாந்த் பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

கலாம் 2047 நிகழ்ச்சி : தனித் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்!

அரசுப் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் அறிவாலய அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!

16வது ஆசிய துப்பாக்கிச் சுடும் போட்டி – பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

கிட்னி திருட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

திண்டுக்கல் நகரில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக வெள்ளிவிழா மாநாடு – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

5-ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸுடன் கைகோர்க்கும் DRDO – சிறப்பு தொகுப்பு!

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதல் – 8 பக்தர்கள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies