நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்!
Aug 26, 2025, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Aug 26, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீர்​நிலை ஆக்கிரமிப்பாளர்​கள் மீது கருணைக் காட்ட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மதுரை உள்​ளிட்ட பல்வேறு இடங்களில் நீர்​நிலைகளில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றக் கோரிய வழக்​கு உயர்நீதி​மன்ற மதுரைக் கிளை நீதிப​தி​கள் எஸ்.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முருகன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்பு​களை முழு​மை​யாக அகற்​றி மக்​கள் நலனுக்​காக அவற்றைப் பாது​காக்க வேண்​டும் என உத்தரவிட்டனர்.

மேலும், நீர்நிலைகளில் வசிப்போருக்கு மாற்று இடம் ஒதுக்கி, இலவசப் பட்டா வழங்க வேண்டும் எனவும் ஆணையிட்டனர்.

Tags: உயர் நீதிமன்ற மதுரை கிளைNo mercy can be shown to water body encroachers: Madurai branch of the High Court
ShareTweetSendShare
Previous Post

காலை உணவு குளறுபடிகளை வரிசைப்படுத்தினால் சீனப் பெருஞ்சுவர் போதாது – நயினார் நாகேந்திரன்

Next Post

கோயம்பேடு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற மினி பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Related News

Health Insurance நிறுவனத்தின் முகவர்களுக்காக கூலி படம் ஒளிபரப்பு!

கிருஷ்ணகிரி : விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரங்குகள்!

மருத்துவ சீட்டுகளில் குறிப்புகள் தலைகீழாக எழுதும் ஊழியர்கள்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொடைக்கானல் : காரில் சுற்றுலா வந்தவர்களை தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற உள்ளூர் வாகன ஓட்டுநர்கள்!

நெகமம் சாலைப்புதூரில் தேவாலயம் கட்ட அனுமதி தரக்கூடாது : விவேகானந்தா சேவா மையம் சார்பில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் : விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!

60 ஆண்டுகால சேவையை நிறைவு செய்யும் மிக்-21 போர் விமானம்!

காசா மருத்துவமனை தாக்குதலில் 20 பேர் பலி – இஸ்ரேல் பிரதமர் வருத்தம்!

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் – எச்சரித்த இந்தியா!

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 3 மெட்ரிக் டன் எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி!

MAKE IN INDIA திட்டம் தற்போது MAKE FOR THE WORLD – பிரதமர் மோடி

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

கருப்புப் பட்டியலுக்குள் தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies