ராமநாதபுரம் : 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு!
Aug 27, 2025, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமநாதபுரம் : 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

110 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில்வே பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அகற்றப்பட்ட பாலத்தின் பகுதிகளைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 110 ஆண்டுகள் பழமையான, இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற மத்திய அரசால் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலப்பரப்பை ராமேஸ்வரத்துடன் இணைக்கும் இந்தப் பாலம், தனது நீடித்த வலிமைக்குப் புகழ்பெற்றது. கடுமையான புயல்கள் உட்பட பல இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்ட இந்தப் பாலம், தற்போது பயன்பாட்டில் இல்லாததால் பராமரிப்பு செலவைக் கருத்தில் கொண்டு அகற்றப்படவுள்ளது.

இந்நிலையில், பாரம்பரியம் மிக்க இந்த அரிய பாலத்தின் பகுதிகளை அகற்றிய பின், அவற்றை அருங்காட்சியகமாக அமைக்க அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் மூலம் வருங்கால சந்ததியினர்ப் பாம்பன் ரயில் பாலத்தின் வரலாற்றுச் சிறப்பையும், அதன் பொறியியல் சாதனைகளையும் அறிந்துகொள்ள உதவும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: Ramanathapuram: Tender announced to remove the 110-year-old Pamban Bridgeபாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு : கேஸ் குழாய் பணிகளில் தொய்வு – மக்கள் போராட்டம்!

Next Post

தென்காசி : இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 12 அடி விநாயகர் சிலை!

Related News

200 கிலோ பேரிச்சம் பழங்களை கொண்டு விநாயகர் சிலை வடிவமைப்பு!

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பால் பின்னலாடை நிறுவனங்கள் பாதிப்பு!

ஏரல் அருகே ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூறும் வகையில் விநாயகர் சிலை!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் காலியாக இருந்த இருக்கைகள்!

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் :150 கிலோ கொழுக்கட்டை படையல்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : கார் மோதி தரதரவென இழுத்து செல்லப்பட்டவர் பலி!

SIR விவகாரத்தில் கருத்து கேட்கும் தேர்தல் ஆணையம்!

ஜம்மு காஷ்மீரில் காட்டாற்று வெள்ளத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்த பாலம்!

ஆபரேஷன் மகாதேவ் : ராணுவ வீரர்களுக்கு அமித் ஷா பாராட்டு!

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!

மனிதர்களின் சதையை உண்ணும் என்ற ஒட்டுண்ணி கண்டுபிடிப்பு!

பணம் கேட்டு மிரட்டிய விசிக பிரமுகர் மீது குண்டாஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி!

சென்னை : சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடையில் நீண்ட கூட்டம்!

நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies