பீகாருக்குள் பாக். தீவிரவாதிகள்? - காவல்துறை எச்சரிக்கை!
Aug 28, 2025, 07:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகாருக்குள் பாக். தீவிரவாதிகள்? – காவல்துறை எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Aug 28, 2025, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநில எல்லைக்குள் மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக அம்மாநில காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

காவல்துறைக்குக் கிடைத்த உளவுத்துறைத் தகவலின்படி, கடந்த வாரம் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, அடில் உசேன் மற்றும் உஸ்மான் ஆகியோர் நேபாளம் வழியாகப் பீகார் எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.

இதையடுத்து எல்லை மாவட்டங்களில் அவர்களது பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களுடன் கண்காணிப்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

பீகாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஊடுருவல் நடைபெற்றுள்ளது.

Tags: காவல்துறை எச்சரிக்கைPakistani terrorists in Bihar? - Police alertபீகாருக்குள் பாக். தீவிரவாதிகள்பீகார் மாநில எல்லைமூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் IADWS-ன் சோதனைக்கு சீனா ராணுவ நிபுணர் பாராட்டு!

Next Post

சுள்ளான் சேது திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

Related News

ஆளுநருக்கு ஆணை பிறப்பிக்க முடியாது – மத்திய அரசு!

உத்தரப்பிரதேசம் : கழிவு நீர் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞர்!

பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த வெள்ளம் – 400 மாணவர்கள் மீட்பு!

இமாச்சல பிரதேசம் : வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட போலீசார்!

அமெரிக்காவின் வரி விதிப்பு பெரும் தவறு : பிற நாட்டு ஊடகங்கள் கருத்து!

தெலங்கானா : வெள்ளக்காடாக காட்சியளிக்கும் காமரெட்டி மாவட்டம்தெலங்கானா : வெள்ளக்காடாக காட்சியளிக்கும் காமரெட்டி மாவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் – திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மெட்வெதேவுக்கு ரூ.37 லட்சம் அபராதம்!

ஐசிசி ஒருநாள் தரவரிசை – 40 இடங்கள் முன்னேறிய கேமரூன்!

வீட்டுமனை பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் : மக்கள் புகார்!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறை சதி : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

பிரிட்ஜ்ஸ்டோன் உலக சூரிய சக்தி சவால் 2025 போட்டிகள்!

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக ஆடைகளில் 30% தள்ளுபடி கோரும் வர்த்தகர்கள்!

கூலி திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க கோரிய மனு தள்ளுபடி!

சிவகங்கை : சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் மீது பந்தய காளை முட்டியது!

சீர்காழி நான்குவழி சாலையில் அபாயகரமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies