சிவகங்கை : சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் மீது பந்தய காளை முட்டியது!
Jan 14, 2026, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை : சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் மீது பந்தய காளை முட்டியது!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே அனுமதியின்றி நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தின் போது காளை முட்டியதில் சாலையில் சென்ற மூதாட்டி தூக்கி வீசப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது.

கொல்லங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காவல்துறையின் அனுமதியின்றி அப்பகுதியில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

சிவகங்கை – காளையார்கோவில் சாலையில் போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரமாக நடந்து சென்ற மூதாட்டிய காளை முட்டியது. இதில் அவர்த் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags: சிவகங்கைமாட்டுவண்டி பந்தயம்Sivaganga: A racing bull charged at a woman walking along the road
ShareTweetSendShare
Previous Post

சீர்காழி நான்குவழி சாலையில் அபாயகரமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞர் கைது!

Next Post

அமெரிக்காவின் வரி விதிப்பு பெரும் தவறு : பிற நாட்டு ஊடகங்கள் கருத்து!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies