சிவகங்கை - Tamil Janam TV

Tag: சிவகங்கை

சிவகங்கை : பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமி!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஏஞ்சல் ஆடையுடன் மிடுக்காகச் சென்ற 6 வயது சிறுமி, மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...

சிவகங்கை : பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் இரு சமூகத்தினர் இடையே மோதல்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இளமனூர்  பகுதியில் சாதிய தலைவர்களின் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் ...

சிவகங்கை : டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை – 3 பேர் கைது!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கண்ணமங்கலத்தை சேர்ந்த சங்கர் என்பவர், காரில் ...

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே முத்தாலம்மன் கோயிலில் சாத்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. வலசைப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாத்திரை ...

சிவகங்கை : காரின் மேல் ஏறி கடந்து சென்ற துணை சாரதி – வைரல் வீடியோ!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தின்போது மின்னல் வேகத்தில் ஓடிச்சென்ற துணை சாரதி, காரின் மேல் ஏறிக் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் ...

சிவகங்கை : மருத்துவமனை அருகே குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்கும் அவலம்!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி அருகே, குப்பைகளை  கொட்டி தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சிவகங்கை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, அரசு மருத்துவக் ...

சிவகங்கை : சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்ட ஊழியர் – வீடியோ வைரல்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில், கடந்த 10 ...

சிவகங்கை : சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் மீது பந்தய காளை முட்டியது!

சிவகங்கை அருகே அனுமதியின்றி நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தின் போது காளை முட்டியதில் சாலையில் சென்ற மூதாட்டி தூக்கி வீசப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது. கொல்லங்குடி முத்துமாரியம்மன் கோயில் ...

சிவகங்கை : சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் – மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்!

சிவகங்கை அருகே சாலை விபத்தில் மாணவன் உயிரிழந்த நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை இந்திராநகர்  பகுதியை சேர்ந்த பரத், ...

சிவகங்கை : உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை!

சிவகங்கை அருகே உலக நன்மை வேண்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர். சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கோஷ்வரர் சுவாமி திருக்கோயிலில், ...

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

முதல்வர் ஸ்டாலினின்  கவனம் சாதாரண தமிழர்களின் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ள விஷயங்களில் நிலைத்திருக்கிறது என்றுபாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது ...

சிவகங்கை : குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்குக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

சிவகங்கையில் குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் வெளியேறிய புகை அங்குள்ள குடியிருப்பு வாசிகளை பெரும் அவதிக்குள்ளாக்கியது. சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட காளவாசல் பகுதியில் குப்பைகளை ...

சிவகங்கை : காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். சிவகங்கை ...

சிவகங்கை : பொதுமக்களுக்கு கம கம கறி விருந்து வைத்து மகிழ்ந்த தொழிலதிபர்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 25 கிடா, 400 நாட்டுக் கோழிகளுடன் கமகம கறி விருந்து வைத்து பொதுமக்களைத் தொழிலதிபர் மகிழ்ச்சிக்குள்ளாகினர். மருங்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ...

சிவகங்கை : இளைஞர் கொலை வழக்கு – உறவினர்கள் தொடர் போராட்டம்!

சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி, சடலத்தை வாங்க மறுத்து, 2ஆவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமறாக்கி கிராமத்தைச் ...

சிவகங்கை : சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரடி படிகளில் 3 லட்சம் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் தேரடி படிகளில் 3 லட்சம் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் விநோத வழிபாடு நடத்தினர். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ...

சிவகங்கை : 12-ம் வகுப்பை தொடர மறுப்பு – மாணவர்கள் புகார்!

சிவகங்கையில் 12-ம் வகுப்பைத் தொடர பள்ளி தலைமையாசிரியர் மறுப்பு தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர். மானாமதுரை பகுதியைச் சேர்ந்த சுமன், சுபம் ஆகிய ...

சிவகங்கை : தனியார் நிதி நிறுவன மோசடி – சிபிஐ விசாரணை!

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பிரபல தனியார் நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பாதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களைச் சேகரிக்கும் பணியில் ...

சிவகங்கை : கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 5 பேர் பலி!

சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டையில் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்குச் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் வெடி வைத்து ...

சிவகங்கை : 700 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி கோலாகலம்!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே 700 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. கட்டுக்குடிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மஞ்சு ...

சிவகங்கை : 73 வயது ஜோதிடருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

சிவகங்கையில் 7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 73 வயது ஜோதிடருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியை அடுத்த பாப்பாஊரணி பகுதியைச் சேர்ந்த ...

சிவகங்கை : பட்டா வழங்கக்கோரி தரையில் படுத்து புரண்டு முதியவர் போராட்டம்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை மறித்த முதியவர் ஒருவர், தரையில் படுத்துப் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். கீழவானியங்குடியைச் சேர்ந்த முதியவர் மகாலிங்கம், தான் குடியிருக்கும் வீட்டிற்குப் பட்டா ...

மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவரை காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!

சிவகங்கை அருகே மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவரை காவல்துறையிடம்  இளைஞர்கள் ஒப்படைத்த நிலையில், அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. ...

சிவகங்கை : இளைஞர் வெட்டி கொலை – சிசிடிவி காட்சியை வெளியிட்டதாகக் கூறி 2 பேர் கைது!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞர் வெட்டி  கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சியை வெளியிட்டதாகக் கூறி இருவரைக் கைது செய்ததற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காரைக்குடியைச் சேர்ந்த மனோஜ், ...

Page 1 of 2 1 2