ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் - திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!
Aug 28, 2025, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் – திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!

Web Desk by Web Desk
Aug 28, 2025, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்பூர்  கலவர வழக்கில் 154 பேரை விடுவித்தும், 22 பேர்  குற்றவாளிகள் எனவும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 2015-ல் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக 191 பேர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

10 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு வழங்கினார்.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 191 பேரில், 154 பேரை விடுதலைச் செய்த நீதிபதி மீனாகுமாரி, மீதமுள்ள 22 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 22 பேருக்கும் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி,

கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருவருக்குத் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, பொது சொத்துக்களைச் சேதப்படுத்தியதற்காக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நீதிபதி மீனாகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.

Tags: 22 people found guilty in Ambur riot case - Tirupattur court verdictஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர்  குற்றவாளிகள்திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

ஆளுநருக்கு ஆணை பிறப்பிக்க முடியாது – மத்திய அரசு!

Next Post

மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

முதலமைச்சர் கோப்பை பரிதாபங்கள் : கொந்தளிக்கும் சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகள்!

மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

ஆளுநருக்கு ஆணை பிறப்பிக்க முடியாது – மத்திய அரசு!

வீட்டுமனை பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் : மக்கள் புகார்!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறை சதி : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக ஆடைகளில் 30% தள்ளுபடி கோரும் வர்த்தகர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

2038-ல் 2வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

கரம்கோர்க்கும் டிராகன், கரடி, புலி : டிரம்பின் வரி – கொள்கைகளால் வலுவடையும் மும்மூர்த்திகள் கூட்டணி!

செமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

3 நாடுகளை புரட்டிப்போட்ட வெள்ளப் பேரழிவு : வருங்கால பாதிப்புகளை தடுக்கும் தீர்வு என்ன?

அமெரிக்க விசா முறையில் அதிரடி மாற்றங்கள் : இந்தியர்களுக்கு சிக்கலை அதிகரிக்கும் டிரம்ப் நிர்வாகம்!

பிரான்ஸ், ரஷ்யா வார்த்தை போர் : புதிய யுத்தத்திற்கு வித்திடுகிறதா?

செவ்வாய் கிரக வாசிகளுடன் போர் : 5079-ம் ஆண்டில் உலகம் அழியும்!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு : கொலையாளி பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் – திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மெட்வெதேவுக்கு ரூ.37 லட்சம் அபராதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies