செஞ்சி அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு தொகுப்பு வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள்!
Oct 24, 2025, 05:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செஞ்சி அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு தொகுப்பு வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள்!

Web Desk by Web Desk
Aug 29, 2025, 02:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஞ்சி அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு தொகுப்பு வீடுகள் கட்டமுடியாமல் தவித்து வருவதாகப் பழங்குடியின மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அத்தியூர் ஊராட்சியில், ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள ஓடையின் அருகே 15 பழங்குடியினக் குடும்பத்தினர் இரண்டு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.

மழைக்காலங்களில் குடிசை வீடுகள் பாதிக்கப்படுவதால் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசின் இலவசத் தொகுப்பு வீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, 15 பழங்குடியினக் குடும்பத்தினருக்கும் வருவாய்த்துறைச் சார்பில் மாற்று இடத்தில் பட்டா வழங்கப்பட்டுத் தலா 5 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தொகுப்பு வீடு கட்ட பணி ஆணையும் வழங்கப்பட்டது.

ஆனால், பட்டா வழங்கப்பட இடத்தை மாற்று சமூகத்தைச் சேர்ந்த தனிநபர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அரசின் தொகுப்பு வீடு கட்டவிடாமல் மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினர்.

எனவே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இந்தப் பிரச்னையில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tribal people are struggling to build government-owned houses near Senchi due to the negligence of government officialsசெஞ்சிபழங்குடியின மக்கள்
ShareTweetSendShare
Previous Post

அதிமுக கட்சி விதிகள் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

சவுதி அரேபியா : வீட்டை சுற்றுலா தலமாக மாற்றிய இளம் பொறியாளர்!

Related News

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies