ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு : செய்தியாளர்களிடம் கலந்துரையாடிய செயற்கை நுண்ணறிவு ரோபோ!
Mar 15, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு : செய்தியாளர்களிடம் கலந்துரையாடிய செயற்கை நுண்ணறிவு ரோபோ!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் அனைவருக்கும் உதவும் விதமாக இடம்பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவு ரோபோ கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு உதவும் விதமாக ஏராளமான ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ரோபோக்கள் வரிசைப்படுத்துதல் மற்றும் வரவேற்பு போன்ற பணிகளை மேற்கொள்கின்றன.

அந்த வகையில் மாநாட்டின் பத்திரிகையாளர் அரங்கில் சியாவோ ஹீ என்ற மனித உருவிலான ரோபோ இடம்பெற்றுள்ளது.

இந்த ரோபோ சிரித்துக் கொண்டே செய்தியாளர்களை வரவேற்றது. சீனம், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் பேசும் இந்தச் செயற்கை நுண்ணறிவு ரோபோ செய்தியாளர்களிடம் கலந்துரையாடியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

Tags: சீனாchina newschina news todayShanghai Cooperation Organization Summit: Artificial Intelligence robot interacts with reportersஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு
ShareTweetSendShare
Previous Post

ஆப்பிரிக்காவில் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட விமானம் – நெட்டிசன்கள் ஆச்சரியம்!

Next Post

இமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர்!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies