ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு : செய்தியாளர்களிடம் கலந்துரையாடிய செயற்கை நுண்ணறிவு ரோபோ!
Nov 12, 2025, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு : செய்தியாளர்களிடம் கலந்துரையாடிய செயற்கை நுண்ணறிவு ரோபோ!

Web Desk by Web Desk
Aug 30, 2025, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் அனைவருக்கும் உதவும் விதமாக இடம்பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவு ரோபோ கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு உதவும் விதமாக ஏராளமான ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ரோபோக்கள் வரிசைப்படுத்துதல் மற்றும் வரவேற்பு போன்ற பணிகளை மேற்கொள்கின்றன.

அந்த வகையில் மாநாட்டின் பத்திரிகையாளர் அரங்கில் சியாவோ ஹீ என்ற மனித உருவிலான ரோபோ இடம்பெற்றுள்ளது.

இந்த ரோபோ சிரித்துக் கொண்டே செய்தியாளர்களை வரவேற்றது. சீனம், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் பேசும் இந்தச் செயற்கை நுண்ணறிவு ரோபோ செய்தியாளர்களிடம் கலந்துரையாடியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

Tags: சீனாchina newschina news todayShanghai Cooperation Organization Summit: Artificial Intelligence robot interacts with reportersஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு
ShareTweetSendShare
Previous Post

ஆப்பிரிக்காவில் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட விமானம் – நெட்டிசன்கள் ஆச்சரியம்!

Next Post

இமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர்!

Related News

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!

டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – பிரதமர் மோடி உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies