காஞ்சிபுரம் : அடுக்குமாடி குடியிருப்பை சூழ்ந்த கழிவுநீரால் மக்கள் அவதி!
Sep 2, 2025, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரம் : அடுக்குமாடி குடியிருப்பை சூழ்ந்த கழிவுநீரால் மக்கள் அவதி!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் கழிவுநீர்  சூழ்ந்து தீவு போல் காட்சியளிப்பதால் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமதிற்குள்ளாகி வருகின்றனர்.

மாம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

மாம்பாக்கம் பகுதியில் செல்லும் கழிவுநீர், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள மழைநீர்  கால்வாயில் நேரடியாக கலக்கப்படுவதால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர்  புகுந்து விடுகிறது.

இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் அதிகரித்து வருவதாகக் கூறும் குடியிருப்பு வாசிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Tags: Kanchipuram: People are suffering due to sewage surrounding an apartment buildingகழிவுநீரால் மக்கள் அவதி
ShareTweetSendShare
Previous Post

எகிப்து : பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Next Post

4 நாட்களில் ரூ.60 கோடி வசூல் செய்த ‘லோகா’!

Related News

வறண்டு காணப்படும் மூல வைகை ஆறு – குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

திருச்செந்தூர் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழாவில் பெண்கள் கடும் வாக்குவாதம்!

சென்னை : தனியார் பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டு – திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் சிறையில் அடைப்பு!

வைகை அணையில் இருந்து 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்!

திருப்பத்தூர் : விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல் – நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் : பிரதமர் மோடி

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

மகாராஷ்டிரா : விநாயகர் சதுர்த்தி விழா – மனைவியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த நடிகர் அனில் கபூர்!

E-20 பெட்ரோல் கொள்கையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

கனடா : காட்டுத்தீயால் குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

கேரளா : அரியவகை மூளைக்காய்ச்சலால் 3 மாத குழந்தை உயிரிழப்பு!

ரஷ்யா : ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து!

அமெரிக்கா : நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies