மத்திய பிரதேசம் : மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளை கடித்த எலிகள்!
Oct 28, 2025, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்திய பிரதேசம் : மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளை கடித்த எலிகள்!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மருத்துவமனையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தூரில் மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனைச் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அந்த வகையில் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் இரண்டு குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டன.

அப்போது இரண்டு குழந்தைகளையும் எலிகள் கடித்ததாகப் புகார் எழுந்தது. ஒரு குழந்தையின் கைகளையும், மற்றொரு குழந்தையின் தலைப் பகுதியிலும் எலிகள் கடித்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: மருத்துவமனைமத்திய பிரதேசம்Madhya Pradesh: Rats bite two children in hospitalஇரண்டு குழந்தைகளை கடித்த எலிகள்
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா : யூரியா தட்டுப்பாடு – விவசாயிகள் போராட்டம்!

Next Post

சென்னை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் புகார் மனுக்களை அளிக்க வந்த மக்கள் அலைக்கழிப்பு!

Related News

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

Load More

அண்மைச் செய்திகள்

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies