வெள்ளநீரை கண்டெய்னரில் சேமிக்க கூறிய கவாஜா ஆசிப் கருத்தால் சர்ச்சை!
Jan 14, 2026, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வெள்ளநீரை கண்டெய்னரில் சேமிக்க கூறிய கவாஜா ஆசிப் கருத்தால் சர்ச்சை!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் மழை வெள்ளப் பாதிப்பு சீரமைப்புக்கு விநோதத் தீர்வளித்த அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சர்  கவாஜா ஆசிஃப்பின் கருத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளப் பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்  கவாஜா ஆசிஃப் விநோதத் தீர்வளித்துள்ளார். அதன்படி இந்த மழை வெள்ளநீரைக் கடவுளின் ஆசியாகக் கருத வேண்டுமென அவர்  கருத்து தெரிவித்துள்ளார்.

மழை நீரைச் சேமிக்க மிகப்பெரும் அணைகள் தேவை என்றும், அந்த அணைகளைக் கட்ட 10 வருடம் கூட ஆகலாம் எனவும் அவர்  கூறியுள்ளார்.

அதனால் தற்போது மக்கள் இந்த வெள்ள நீரை வீடுகளுக்குக் கொண்டு போய் சேமிக்க வேண்டுமென அவர்  தெரிவித்துள்ளார். அதேபோல் வெள்ளநீரைப் பெரிய கண்டெய்னர்களில் சேமித்து வைக்க வேண்டுமென்றும் அவர்  கூறியுள்ளார்.

வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில் கவாஜா ஆசிப்பின் இந்த விநோத ஐடியா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: pakistan floodகவாஜா ஆசிப்Controversy over Khawaja Asif's suggestion to store flood water in containers
ShareTweetSendShare
Previous Post

சென்னை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் புகார் மனுக்களை அளிக்க வந்த மக்கள் அலைக்கழிப்பு!

Next Post

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அமிர்தசரஸ்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies