வெள்ளநீரை கண்டெய்னரில் சேமிக்க கூறிய கவாஜா ஆசிப் கருத்தால் சர்ச்சை!
Sep 2, 2025, 10:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வெள்ளநீரை கண்டெய்னரில் சேமிக்க கூறிய கவாஜா ஆசிப் கருத்தால் சர்ச்சை!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் மழை வெள்ளப் பாதிப்பு சீரமைப்புக்கு விநோதத் தீர்வளித்த அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சர்  கவாஜா ஆசிஃப்பின் கருத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளப் பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்  கவாஜா ஆசிஃப் விநோதத் தீர்வளித்துள்ளார். அதன்படி இந்த மழை வெள்ளநீரைக் கடவுளின் ஆசியாகக் கருத வேண்டுமென அவர்  கருத்து தெரிவித்துள்ளார்.

மழை நீரைச் சேமிக்க மிகப்பெரும் அணைகள் தேவை என்றும், அந்த அணைகளைக் கட்ட 10 வருடம் கூட ஆகலாம் எனவும் அவர்  கூறியுள்ளார்.

அதனால் தற்போது மக்கள் இந்த வெள்ள நீரை வீடுகளுக்குக் கொண்டு போய் சேமிக்க வேண்டுமென அவர்  தெரிவித்துள்ளார். அதேபோல் வெள்ளநீரைப் பெரிய கண்டெய்னர்களில் சேமித்து வைக்க வேண்டுமென்றும் அவர்  கூறியுள்ளார்.

வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில் கவாஜா ஆசிப்பின் இந்த விநோத ஐடியா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: pakistan floodகவாஜா ஆசிப்Controversy over Khawaja Asif's suggestion to store flood water in containers
ShareTweetSendShare
Previous Post

சென்னை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் புகார் மனுக்களை அளிக்க வந்த மக்கள் அலைக்கழிப்பு!

Next Post

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அமிர்தசரஸ்!

Related News

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

செமிகண்டக்டர் துறையில் சாதனை : உள்நாட்டில் தயாரித்த முதல் 32 BIT CHIP!

நகரும் இரும்புக் கோட்டை கிம் ஜாங் உன்னின் கவச ரயிலின் சிறப்பு என்ன? – Barbecue உணவகம் TO ஹெலிகாப்டர் வரை!

ரஷ்யாவின் அடுத்த அதிரடி : இந்தியாவில் தயாராகும் Su-57E போர் விமானம்!

ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

டெஸ்லாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த இந்திய மக்கள்!

உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies