அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை கண்டித்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அந்நாட்டின் குளிர்பானங்களை சாலையில் ஊற்றி விவசாயச் சங்கத்தினர் பேராராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் என்ஜிஆர்ச் சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர்ப் பங்கேற்றனர்.
முன்னதாகப் பெப்சி, கொக்கோகோலா போன்ற அமெரிக்காவின் குளிர்பானங்களை கீழே ஊற்றிய விவசாயிகள், அந்நாட்டின் பொருட்களை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தினர்
















