அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!
Sep 7, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

Web Desk by Web Desk
Sep 7, 2025, 03:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநரை, விமான நிலையத்திலேயே வைத்து மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

மலையாள சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநராக உள்ளவர் சனல் குமார் சசிதரன். இவர் ஆன்லைன் மூலம் தனக்கு மிரட்டல் விடுப்பதாகக் கூறி மலையாள நடிகை ஒருவர் கேரள காவல்துறையில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கேரள போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால் அப்போது சனல் குமார் சசிதரன் அமெரிக்காவில் இருந்தார். இதனையடுத்து அவர் மீது கேரள போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய சனல் குமார் சசிதரனை, மும்பை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் கைது செய்தனர். இது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சனல் குமார், தான் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறேன் என தெரியவில்லை என்றும், கேரள அரசு தன்னை சட்டத்தின்படி நடத்தும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை போலீசாருடன் கேரள காவல்துறையினர் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் அவரை கேரளா அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Chanal Kumar Sasitharan arestmumbai airportMumbai PoliceMalayalam directorMalayalam director arrest
ShareTweetSendShare
Previous Post

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Next Post

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 32 காவல் நிலைய மரணங்கள் – மனித உரிமை அமைப்பு தகவல்!

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

பண்ருட்டி அருகே பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய சம்பவம் – இடப்பிரச்சனையால் நிகழ்ந்த கொடூரம்!

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – கரைபுரண்டு ஓடிய வெள்ளம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

தெலங்கானா ஆளுநருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு – மாநில நலன் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்!

தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரி சோதனை – பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies