பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கடத்தப்பட்ட விவகாரம் - இருவர் கைது!
Sep 8, 2025, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கடத்தப்பட்ட விவகாரம் – இருவர் கைது!

Web Desk by Web Desk
Sep 8, 2025, 07:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பிரபாகரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, மர்மநபர்களால் கடத்தப்பட்டார்.

சிறிது நேரத்தில் அவரது செல்போனும் ஸ்விட் ஆஃப் செய்யப்படவே, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பள்ளிப்பாளையம் போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்தனர்.

இதனிடையே, ஒரு கோடி ரூபாய் கேட்டு பிரபாகரனை மிரட்டிப் பார்த்த கடத்தல்காரர்கள், பணம் கிடைக்காத விரக்தியில் அவரை தஞ்சை அருகே இறக்கிவிட்டு தப்பியோடினர்.

பிரபாகரன் அளித்த தகவலின் அடிப்படையில் காடச்சநல்லூர் ஊராட்சி செயலாளர் நந்தகுமார் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: PrabhakaranPallipalayam Panchayat Union.bdo kidnapped issue
ShareTweetSendShare
Previous Post

சுமார் 85 நிமிடங்கள் நீடித்த சந்திரகிரகணம் – கண்டு ரசித்த பொதுமக்கள்!

Next Post

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்

Related News

திமுக ஊராட்சி தலைவி 15 ஆண்டுகளாக செயின் திருட்டு – அதிர்ச்சி வாக்குமூலம்!

பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளி வளாகத்தை  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகை விடப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

ராஜஸ்தான் : அஹார் நதியின் நடுவே சிக்கித் தவித்த இளைஞர் மீட்பு!

திருவள்ளூர் : 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

அண்ணாமலையுடன் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு!

இந்திய ஹாக்கி அணியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

திராவிட மாடல் அரசியலை பிரிவினைவாத மனநிலை ஆக்கிரமித்துள்ளது – நிர்மலா சீதாராமன்

இன்றைய தங்கம் விலை!

காந்தி கண்ணாடி திரைப்படம் வெற்றி – நடிகர் பாலா நன்றி!

திருத்தணி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – இருவர் பலி!

அரசு புறம்போக்கு நிலம் தனிநபருக்கு பட்டா மாறுதல் – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஆவணி மாத பவுர்ணமி – குமரியில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!

ஒட்டன்சத்திரம் அமைச்சருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டு விடுவார் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies