கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் - நேபாள பிரதமர் உறுதி!
Sep 9, 2025, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

Web Desk by Web Desk
Sep 9, 2025, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜென்-இசட் தலைமுறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த துயர சம்பவத்தை எண்ணி வருத்தமடைவதாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஜென்-இசட் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோரிக்கைகளை வென்றெடுக்க இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துவார்கள் என்று நம்பியதாகவும், ஆனால், பல்வேறு சுயநலவாதிகள் போராட்டத்தில் ஊடுருவியதால் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு அரசாங்கம் ஆதரவாக இல்லை எனவும் கூறியுள்ளார். சமூக ஊடகங்களை பயன்படுத்தவதற்கான சூழலை அரசு உறுதி செய்வதற்குள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போராட்டத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் காரணங்களை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்கான அரசின் பரிந்துரை 15 நாட்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் சர்மா ஒலி உறுதியளித்துள்ளார்.

Tags: Nepal Prime Minister KP Sharma OliGen-Z generation.Nepal. protestsocial media ban issue
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

Related News

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies