கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் - நேபாள பிரதமர் உறுதி!
Oct 27, 2025, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

Web Desk by Web Desk
Sep 9, 2025, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜென்-இசட் தலைமுறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த துயர சம்பவத்தை எண்ணி வருத்தமடைவதாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஜென்-இசட் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோரிக்கைகளை வென்றெடுக்க இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துவார்கள் என்று நம்பியதாகவும், ஆனால், பல்வேறு சுயநலவாதிகள் போராட்டத்தில் ஊடுருவியதால் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு அரசாங்கம் ஆதரவாக இல்லை எனவும் கூறியுள்ளார். சமூக ஊடகங்களை பயன்படுத்தவதற்கான சூழலை அரசு உறுதி செய்வதற்குள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போராட்டத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் காரணங்களை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்கான அரசின் பரிந்துரை 15 நாட்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் சர்மா ஒலி உறுதியளித்துள்ளார்.

Tags: social media ban issueNepal Prime Minister KP Sharma OliGen-Z generation.Nepal. protest
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies