கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் - நேபாள பிரதமர் உறுதி!
Jan 14, 2026, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 9, 2025, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜென்-இசட் தலைமுறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த துயர சம்பவத்தை எண்ணி வருத்தமடைவதாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஜென்-இசட் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோரிக்கைகளை வென்றெடுக்க இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துவார்கள் என்று நம்பியதாகவும், ஆனால், பல்வேறு சுயநலவாதிகள் போராட்டத்தில் ஊடுருவியதால் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு அரசாங்கம் ஆதரவாக இல்லை எனவும் கூறியுள்ளார். சமூக ஊடகங்களை பயன்படுத்தவதற்கான சூழலை அரசு உறுதி செய்வதற்குள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போராட்டத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் காரணங்களை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்கான அரசின் பரிந்துரை 15 நாட்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் சர்மா ஒலி உறுதியளித்துள்ளார்.

Tags: Nepal Prime Minister KP Sharma OliGen-Z generation.Nepal. protestsocial media ban issue
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies