நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன - முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!
Mar 15, 2026, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 9, 2025, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன என்றும், வாக்கு திருட்டு என்ற சொல்லாடல் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெற்றதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்ததாகவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் எஸ்.ஒய்.குரேஷி, ஓ.பி.ராவத், அசோக் லவாசா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, நம் நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

வாக்கு திருட்டு என்ற சொல்லாடல், அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும்,
வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை யாராலும் அறிய முடியாது என்றும் அசோக் லவாசா கூறியுள்ளார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தேர்தலில் வெற்றிபெற கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்யும் என குறிப்பிட்டார். வாக்கு திருட்டு என்ற சொல்லாடல், அரசியல் ஆதாயத்தின் ஒரு பகுதியே என்றும், நம் நாட்டில் நடக்கும் தேர்தல்கள் உலகிற்கு முன்னுதாரணமாக இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

நியாயமான தேர்தல்களை உறுதிசெய்ய பிழையில்லாத வாக்காளர் பட்டியல் அவசியம் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, கூறினார்.

வாக்காளர் பட்டியல் சரியாக இல்லாவிட்டால், தேர்தல்களை நம்பகமானதாக கருத முடியாது எனக் கூறியுள்ள குரேஷி, சில அரசியல் பிரச்னைகள், தேர்தல் ஆணையத்தின் நற்பெயரை கெடுப்பதை நாம் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags: Election commissionLok Sabha elections.Congress MP Rahul Gandhi.Former Election CommissionersS.Y. QureshiO.P. Rawat
ShareTweetSendShare
Previous Post

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

Next Post

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies