மேற்கு வங்க ஃபால்டா சட்டமன்ற தொகுதியில் மறுதேர்தல் : 21-ம் தேதி நடைபெறுகிறது!
மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21-ம் தேதி மறுத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட ...
மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21-ம் தேதி மறுத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட ...
திருவள்ளூர் அருகே வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் ஆணையம் அசத்தலான ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளும் ...
பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு ...
தமிழக சட்டபேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், மாநிலத்தின் உள்துறை செயலாளர் தீரஜ்குமாரை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ஆம் ...
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், 89 புள்ளி 83 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை ...
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஐ.பி.எஸ் மற்றும் ...
ராணிப்பேட்டை மாவட்ட எல்லை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் காரை போலீசார் சோதனை செய்யாமல் அனுப்பி வைத்தது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராணிப்பேட்டை - சித்தூர் ...
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பொதுமக்கள் பணம் ...
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் விரைவில் ...
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ...
மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர். பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகளை நியமிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க எஸ்ஐஆர் பிரச்னை தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ...
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் முதல் S.I.R பணி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக பீகாரில் ...
மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பதிவை பட்டியலில் இருந்து நீக்கம் செய்த தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையம் ...
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி, இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ...
சிவகங்கையில் தனது வார்டில் தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது என திமுக நகர்மன்ற உறுப்பினர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை நகராட்சி 21-வது வார்டின் கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த அயுப்கான் ...
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், அசாம், மேற்கு வங்கம், ...
பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு அளித்துள்ளது. . கடந்த டிசம்பர் மாதம் ...
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மணிப்பூரை சேர்ந்த இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் ...
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்ரவரி 4,5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ...
இரு நாள் பயணமாக வரும் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வருகிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்த தேர்தல் ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலை, வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு, கடந்த 2021ம் ஆண்டு ...
மேற்கு வங்கத்தில் SIR பணியின் அடுத்த கட்டமாக, தேர்தல் ஆணையம் நாளை முதல் மாநிலம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களிடம் நேரடி விசாரணையை நடத்தவுள்ளது. ஒரு ...
5 மாநிலங்களின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies