ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!
Nov 3, 2025, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 10, 2025, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரிதன்யா SOCIAL SERVICE அறக்கட்டளை மூலமாக வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச  சட்ட ஆலோசனை வழங்கப்படும் என ரிதன்யாவின் பெற்றோர் அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர்  பகுதியைச் சேர்ந்த ரிதன்யா, வரதட்சணை  கொடுமையால் கடந்த ஜூன் மாதம் தற்கொலைச் செய்து கொண்டார்.

இதுதொடர்பாகக் கைதான ரிதன்யாவின் கணவர்க் கவின்குமார், மாமனார், மாமியார் ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ரிதன்யாவின் பிறந்தநாளையொட்டி கைகாட்டிப்புதூர்ப் பகுதியில், பல்வேறு நோய்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்த ரிதன்யாவின் பெற்றோர், மகளின் பிறந்த நாளையொட்டி ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளையை  தொடங்க உள்ளதாகவும், இதன் வாயிலாக வரதட்சணை  கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச  சட்ட ஆலோசனை வழங்க உள்ளதாகவும் அறிவித்தனர்.

Tags: Parents announce that they are going to start a foundation called Rithanya SOCIAL SERVICEரிதன்யா SOCIAL SERVICE
ShareTweetSendShare
Previous Post

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

Next Post

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

Related News

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

Load More

அண்மைச் செய்திகள்

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies