தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!
Sep 10, 2025, 09:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

Web Desk by Web Desk
Sep 10, 2025, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் அருகே இளைஞரின் தற்கொலைக்கு காரணமானவர்களை  கைது செய்ய வலியுறுத்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிடாகம் பகுதியை  சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர், விழுப்புரத்தில் நடைபெற்று வரும் பொருட்காட்சிக்கு அண்மையில் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது கஞ்சா போதையில் இருந்த சிலர், சஞ்சய் குமாரையும் அவரது நண்பர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சஞ்சய்குமார்  படுகாயமடைந்தார்.

இது தொடர்பாகச் சஞ்சய்குமார் தரப்பில் விழுப்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் கல்லூரிக்குச் செல்லும் வழியில் சஞ்சய்குமாருக்கு, வழுதரெட்டி பகுதியை  சேர்ந்த விஜய் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சஞ்சய்குமார் நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதனிடையே கல்லூரி மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்களை  கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள், திருச்சி – சென்னை  தேசிய நெடுஞ்சாலையிலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Tags: Private college student commits suicide by hanging - relatives protest on roadமாணவர் தூக்கிட்டு தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Next Post

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies