பார்வை குறைபாட்டிற்கு EYE DROPS விட்டாலே போதும்!
Jan 14, 2026, 11:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பார்வை குறைபாட்டிற்கு EYE DROPS விட்டாலே போதும்!

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பார்வை குறைபாட்டிற்கு SPECS அணிய வேண்டும் என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. EYE DROPS விட்டாலே போதும், பார்வையை மீட்டெடுக்க முடியும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது.

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனில் அமைந்துள்ள கண் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை மூலம் இது உறுதியாகி உள்ளது.

40 வயதைத் தொட்டவர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படுவது இன்றைய காலத்தில் சகஜமாகிவிட, அதற்கு அறுவைச் சிகிச்சை செய்தோ, கண்ணாடி அணியச் செய்தோ மருத்துவர்கள் தீர்வளித்து வருகின்றனர்.

ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள EYE DROPS, மருத்துவதுறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்த காத்திருக்கிறது.

ஒரு நாளைக்கு இரண்டு முறை EYE DROPS செலுத்தி வந்தால் போதும். பார்வைக் குறைபாடு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

DICLOFENOC – PILOCARPINE மருந்துகளின் கலப்பில் உருவாக்கப்பட்டுள்ள அதிசயச் சொட்டு மருந்து 766 நபர்களுக்குப் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களின் பார்வை நல்ல முன்னேற்றம கண்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்தச் சொட்டு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Just EYE DROPS for vision impairmentEYE DROPS
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்!

Next Post

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies