பார்வை குறைபாட்டிற்கு EYE DROPS விட்டாலே போதும்!
Sep 20, 2026, 04:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பார்வை குறைபாட்டிற்கு EYE DROPS விட்டாலே போதும்!

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 02:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பார்வை குறைபாட்டிற்கு SPECS அணிய வேண்டும் என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. EYE DROPS விட்டாலே போதும், பார்வையை மீட்டெடுக்க முடியும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது.

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனில் அமைந்துள்ள கண் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை மூலம் இது உறுதியாகி உள்ளது.

40 வயதைத் தொட்டவர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படுவது இன்றைய காலத்தில் சகஜமாகிவிட, அதற்கு அறுவைச் சிகிச்சை செய்தோ, கண்ணாடி அணியச் செய்தோ மருத்துவர்கள் தீர்வளித்து வருகின்றனர்.

ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள EYE DROPS, மருத்துவதுறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்த காத்திருக்கிறது.

ஒரு நாளைக்கு இரண்டு முறை EYE DROPS செலுத்தி வந்தால் போதும். பார்வைக் குறைபாடு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

DICLOFENOC – PILOCARPINE மருந்துகளின் கலப்பில் உருவாக்கப்பட்டுள்ள அதிசயச் சொட்டு மருந்து 766 நபர்களுக்குப் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களின் பார்வை நல்ல முன்னேற்றம கண்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்தச் சொட்டு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Just EYE DROPS for vision impairmentEYE DROPS
Share
Tweet
SendShare
Previous Post

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்!

Next Post

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

Related News

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies