தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை - சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை!
Sep 20, 2025, 11:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை – சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Sep 20, 2025, 09:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசின் கெடுபிடிகள் மற்றும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சிவகங்கையில் 205 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் சுற்றுவட்ட சாலை பணிகளை சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் மற்றும் விவசாயிகள் இடையேயான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் குழு தலைவர் காந்தி ராஜன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய விவசாயிகள், முல்லைப்பெரியார் கால்வாய் திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய தண்ணீர் வருவது இல்லை எனவும், விவசாய பணிக்காக இலவச மின் இணைப்பு பெறுவதற்கு பத்து ஆண்டுகள் காத்திருந்து வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

இயற்கை விவசாயம் செய்திட கரம்பை, வண்டல் மண் எடுக்க அரசு அதிகாரிகள் கடுமையான கெடுபிடிகள் விகுற்றம்சாட்டினர். மேலும், கிராமத்தில் உள்ள கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: sivagangaLegislative Evaluation CommitteeFarmers have expressed anguishLegislative Evaluation Committee inspection
ShareTweetSendShare
Previous Post

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

Next Post

பல்லாவரத்தில் தேர்வு நடைபெற்ற போது அரசுப்பள்ளியில் அரசு விழா!

Related News

எச்-1பி விசா வருடாந்திர விண்ணப்பக் கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்வு – ட்ரம்ப் உத்தரவு!

ஐ.நா சபையில் பாலஸ்தீன அதிபர் காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் – இந்தியா ஆதரவு!

புதுக்கோட்டையில் குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி – முக்கிய ஆவணங்களை குப்பையில் போட்ட ஊழியர்கள்!

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி!

புரட்டாசி மாத பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கலில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி தொடக்கம்!

பல்லாவரத்தில் தேர்வு நடைபெற்ற போது அரசுப்பள்ளியில் அரசு விழா!

தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை – சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சேரன்மாதேவி அருகே மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா!

பிரதமர் மோடி குறித்த குறும்படம் – அனைவரும் பார்க்க வேண்டும் என வினோஜ் பி.செல்வம் அழைப்பு!

பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் – கோவையில் ஓவிய கண்காட்சி!

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

மீண்டும் வைகை ஆற்றங்கரையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பங்கள் – பயனாளிகள் அதிர்ச்சி!

திருப்பத்தூரில் மழை நீருடன் கழிவு நீர் கலப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies