தண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு : உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க போகும் தமிழரின் கண்டுபிடிப்பு!
Jan 14, 2026, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு : உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க போகும் தமிழரின் கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெருப்பை அணைக்க உதவும் நீரிலிருந்தே நெருப்பை உற்பத்தி செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அவற்றைச் சாத்தியப் படுத்தியுள்ளார் தமிழர் ஒருவர். அவர் யார்? எப்படிச் சாத்தியமாக்கினார் என்பது குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

நீரில் இருந்து ஹைட்ரஜனைத் தயாரிக்க முடியும் என்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்ட உண்மை. ஆனால் அந்த ஹைட்ரஜனை எரிசக்தியாகப் பயன்படுத்த முடியவில்லையே என்ற குறை நீண்ட ஆண்டுகளாகவே இருந்துவந்தது.

அத்தகைய குறையை போக்க பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து ஒரு தீர்வை கண்டு பிடித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பேலூர் ராமலிங்கம் கார்த்திக். சேலம் மாவட்டம் பேலூரைச் சேர்ந்த இவர் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரித்து எடுத்து அதன் மூலம் எரிசக்தியை உருவாக்கி அதனை சாத்தியப்படுத்தியும் சாதனை படைத்திருக்கிறார்.

20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் நீரை எரிபொருளாக மாற்றி அதன் மூலம் கேஸ் அடுப்பு மற்றுமின்றி வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர் வரை இயக்குவதற்கான சூழலை உருவாக்கியுள்ளார்.

தன்னுடைய தனித்துவமிக்கப் படைப்பு குறித்து மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், மத்திய அரசின் உரிமம் கிடைக்கப்பெறும் பட்சத்தில் ஜனவரி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ராமலிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

ராமலிங்கம் கார்த்திக் கண்டுபிடிப்பிற்குப் பின்னணியில் திரைப்பட நடிகரும், பாஜகவின் நிர்வாகியுமான சரத்குமாரின் பங்களிப்பும் உள்ளது. நீரில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் நிறுவனத்தின் செயல் இயக்குனராக இருக்கும் சரத்குமார், ராமலிங்கத்தின் படைப்பு குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் மத்திய அரசு அதிகாரிகளிடம் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்துள்ளார். உலகளவில் பொருளாதாரத்தில் நான்காவது நாடாக இருக்கும் இந்தியா, இக்கண்டுபிடிப்பு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் மேலும் முன்னேற்றம் அடையும் எனவும் அவர்த் தெரிவித்தார்.

பற்றி எரியும் நெருப்பை அணைக்கப் பயன்படுத்தப்படும் நீரில் இருந்தே நெருப்பை உற்பத்தி செய்யும் இந்த ஆராய்ச்சி உலகச் சந்தையை பொருளாதார அளவில் மாற்றியமைக்கும் சக்தியாகக் கருதப்படுகிறது.

உலக நாடுகளின் கவனம் அனைத்தும் ஹைட்ரஜன் பக்கம் அண்மைக்காலமாகத் திரும்பிய நிலையில், அதிலிருந்தே எரிசக்தியை உருவாக்கியிருக்கும் ராமலிங்கம் கார்த்திக்கின் முயற்சி மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

Tags: today newsTn newsWater-burning gas stove: A Tamil invention that will change the global economyதண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு
ShareTweetSendShare
Previous Post

உலகில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி

Next Post

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies