பாக்.-ஐ 1 மணிக்கு தாக்கியது ஏன்? - தலைமை தளபதி விளக்கம்!
Sep 20, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாக்.-ஐ 1 மணிக்கு தாக்கியது ஏன்? – தலைமை தளபதி விளக்கம்!

Web Desk by Web Desk
Sep 20, 2025, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானைத் தாக்க நள்ளிரவு 1 முதல் 1.30 மணி வரையிலான நேரத்தை  தேர்வு செய்தது ஏன்? என முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மிகவும் இருட்டான அதிகாலை 1 மணிக்குச் செயற்கைக்கோள் படங்களை எடுத்து ஆதாரங்களை  சேகரிப்பது மிகவும் கடினம்.

இருப்பினும் தொழுகைப் பாதிக்கப்படும், சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை  கருத்தில் கொண்டு அதிகாலை 1 மணியை  தேர்வு செய்தோம் எனக் கூறியுள்ளார்.

சாதாரண குடிமக்களுக்குத் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை எனக்கூறிய அவர், எங்கள் திறன்களில் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags: Why was Pakistan attacked at 1 am? - Commander-in-Chief explainsதலைமை தளபதி விளக்கம்
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு அருகே தனியார் கொப்பரை கொள்முதல் நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Next Post

மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Related News

டெல்லி : தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பள்ளி குழந்தைகள் ரயில் மோதி பலி!

வயதான தம்பதியை விடுதலை செய்த தாலிபான் அரசு!

பெங்களூருவில் கனமழை : சாலைகள் எங்கும் தண்ணீர்!

ராஜஸ்தான் : பிரபல ஹோட்டலின் கழிவறையில் இருந்த 5 அடி நீளமுள்ள ராஜநாகம்!

தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவு ரத்து – இந்திய தேர்தல் ஆணையம்!

ஹிமாச்சல பிரதேசம் : சட்லஜ் ஆற்றில் விழுந்து தாயும், மகனும் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ‘ரிங் மெயின் திட்டம்’!

தேனி : மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

ஸ்ரீவில்லிபுத்தூர் : தென்திருப்பதி என்று அழைக்கபடும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது!

திராவிட மாடல் என்பது ரவுடிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சி – வானதி சீனிவாசன்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை இன்று : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருப்பூர் : அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு Microsoft நிறுவனம் உத்தரவு!

முதலையின் வாய் பகுதியில் முத்தமிட்ட இளைஞர்!

தமிழகத்தில் உள்ள 4 அரசு மருந்தியல் கல்லுாரிகளில் 2 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு!

ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies