நெல்லையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் இளம் பெண்ணிடம் நகை பறிப்பு!
Sep 20, 2025, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் இளம் பெண்ணிடம் நகை பறிப்பு!

Web Desk by Web Desk
Sep 20, 2025, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் இளம் பெண்ணிடம் அரிவாளை  காட்டி மிரட்டி, தாலிச் செயினை  பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், கொற்கை மணலூர்  பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண்ணான சங்கீதா. திருமணமான இவர் வாழவல்லான் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

அண்மையில் இந்தக் கடைக்கு வந்த இருவர்ப் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து, பின் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் காட்டி மிரட்டி, சங்கீதாவின் இரண்டரை  சவரன் தாலி செயினைப் பறித்துச் சென்றனர்.

இது தொடர்பாகச் சங்கீதா அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஏரல் போலீசார், செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பெண், இளஞ்சிறார் உட்பட 7 பேரைக் கைது செய்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Tags: Jewelry stolen from a young married woman at a rice shopஇளம் பெண்ணிடம் நகை பறிப்பு
ShareTweetSendShare
Previous Post

NPS-ல் தனியார் துறையினரை கவரும் மாற்றங்கள்!

Next Post

மதுரையில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவத்தால் பெற்றோர்கள் அச்சம்!

Related News

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

குப்பையில் இருந்த முக்கிய ஆவணங்கள் : மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சி!

மக்களை பற்றி சிந்திப்பவர்களையே எம்எல்ஏவாக தேர்ந்தெடுங்கள் – நிர்மலா சீதாராமன்

நீலகிரி : தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரிந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!

வடமாநில வியாபாரிகளை மிரட்டிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்!

மதுரையில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவத்தால் பெற்றோர்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவின் அடுத்த குறி : எஸ்டோனியாவில் வட்டமிட்ட போர் விமானங்கள்!

உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் : இந்தியாவுக்கு சாதகமாக மாறுமா?

பாழடைந்த விடுதியில் பகீர் மாணவர் போர்வையில் வெடிகுண்டு தயாரிப்பு : பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் – ISIS தீவிரவாதி கைது!

சொல்வது ஒன்று செய்வது ஒன்று : “ட்ரம்ப் நல்ல போலீசா? – கெட்ட போலீசா?”

பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!

முடிந்ததா H-1B சகாப்தம்? : ட்ரம்ப் புதிய உத்தரவால் சிக்கலில் அமெரிக்க நிறுவனங்கள்!

பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம் : மீண்டும் துளிர்க்கும் இந்தியா- கனடா உறவு!

டெல்லி : ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் சுட்டுக் கொலை – 3 பேர் கைது!

உலகில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி

திருப்பதி நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies