சொந்த நாட்டு மக்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் : பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!
Sep 22, 2025, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொந்த நாட்டு மக்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் : பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபகாலமாக ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள மலை மாகாணமான கைபர்  பக்துன்க்வாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பயங்கரவாதிகள் அங்கு பதுங்கி இருந்ததாகப் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் திரா பள்ளத்தாக்கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தில் எட்டு LS-6 குண்டுகளை வீசி கொடூரத் தாக்குதலை நடத்தியது.

வீடுகள் நொறுங்கிய நிலையில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 30 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்புகள் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். ராணுவம் நடத்திய தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags: pakistan news30 killed in Pakistan Air Force airstrike on own people
ShareTweetSendShare
Previous Post

வயது மூப்பு காரணமாக எம்.ஆர்.ராதா மனைவி கீதா மறைவு!

Next Post

மயிலாடுதுறை : நியாய விலை கடையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து!

Related News

மயிலாடுதுறை : நியாய விலை கடையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து!

வயது மூப்பு காரணமாக எம்.ஆர்.ராதா மனைவி கீதா மறைவு!

மேலூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்!

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – இடைக்கால தடை!

அமெரிக்காவில் கல்வி பயில தயங்கும் இந்திய மாணவர்கள்!

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட காணிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சொந்த நாட்டு மக்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் : பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் சர்ச்சை கருத்து!

அமெரிக்காவின் டெக்சாஸில் சர்வதேச பலூன் திருவிழா!

பிலிப்பைன்ஸ் : கோலாகலமாக நடைபெற்ற கரன்சா விழா!

எட்டயபுரம் அருகே கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான அரசு விரைவு பேருந்து!

பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்த மகா அவதார் நரசிம்மா!

சீனாவில் களைகட்டியுள்ள விளக்குத் திருவிழா!

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது!

Bodyguard செயற்கைக் கோள்களை உருவாக்குகிறது இந்தியா!

திருப்பூர் : குப்பைகள் கொட்டுவதை நிறுத்த கோரி வணிகர்கள் கடை அடைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies