திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Sep 23, 2025, 03:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Sep 23, 2025, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா?  என்று  பாஜக மாநிலத்  தலைவர்  நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழகத்தில் பாதாள சாக்கடைக் கழிவுகளை நீக்கும் தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி இறப்பது தொடர்கதையான நிலையில், தற்போது மேலும் இருவர் திருவெறும்பூரில் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

சமூக நீதி குறித்து சந்து பொந்துகளில் எல்லாம் வகுப்பெடுக்கும் திமுக அரசுக்குத் தூய்மைப் பணியாளர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க பணமில்லையா? அல்லது மனமில்லையா? ஒருபுறம் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தி நல்வாழ்வுக்கு வித்திடும் வகையில்  பாரதப் பிரதமர் மோடியின் அரசு நமஸ்தே திட்டத்தை செயல்படுத்திவருகிறது, மறுபுறம் முதல்வர் ஸ்டலினின் அரசோ போதிய உபகரணங்கள் வழங்காது தூய்மைப் பணியாளர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தான் தேசிய மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் வித்தியாசம்! தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பறித்துவிட்டு, சில லட்சம் ரூபாயை மட்டும் இழப்பீடாகக் கொடுத்து, செய்த தவறை சரிசெய்யாது அடுத்த தேர்தலுக்கான விளம்பரத்திற்கு ஆயத்தமாகிவிடும் திமுக அரசு, இனி ஒருநாளும் சமூகநீதி குறித்து வாய்திறக்கவே கூடாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: தேர்தல் நேர சாயம் தானா?திமுக ஆட்சிநயினார் நாகேந்திரன் கேள்விசமூகநீதிIs social justice all an election-time pretense under the DMK regime? - Nayinar Nagendran questions
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் : 17 வயது சிறுமி மாயமானதாக காவல்நிலையத்தில் புகார்!

Next Post

1000 வருடம் பழமையான பாடி சிவன் கோவிலில் முதன்முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு!

Related News

சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு – உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

பாரிமுனை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடை!

நான்கரை மணி நேரம் நீடித்த சூரிய கிரகணம்!

இந்திய பொறியாளர்கள் விகாஷ் குமார், சர்தக் மிட்டலுக்கு இக் நோபல் பரிசு!

தமிழக அரசு மின் கட்டணம், வரியை குறைக்க வேண்டும் – பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்!

கொல்கத்தாவில் கனமழை : இதுவரை 7 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காற்றில் விழும் திமுக கொடி கம்பங்கள் – விபத்துகள் நேரிடும் அபாயம்!

சைபர் தாக்குதலால் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு!

AI-ஐ பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு பரப்பும் பாகிஸ்தான்!

டென்மார்க் : நான்கு மணி நேரத்திற்கு பிறகு வான்வெளி திறப்பு!

பிரதமரின் பிறந்த நாளையொட்டி 75 தம்பதிகளுக்கு சிறப்பு பூஜை!

ஆப்கனில் இருந்து டெல்லிக்கு விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு பயணம் செய்த சிறுவன்!

தாய்லாந்து : விமான நிலையத்தில் நின்றபடி 5.5 கிலோ டுரியன் பழத்தை சாப்பிட்ட குடும்பம்!

“காந்தாரா சாப்டர் 1” தமிழ் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

கருணாநிதி சிலைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம்

கொல்கத்தாவில் கொட்டி தீர்த்த கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies