கொல்கத்தாவில் கனமழை : சாலையில் 3 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கும் நீர்!
Nov 9, 2025, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கொல்கத்தாவில் கனமழை : சாலையில் 3 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கும் நீர்!

Web Desk by Web Desk
Sep 24, 2025, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனமழையால் கொல்கத்தாவின் பல இடங்களின் நிலைமை இதுதான்.

சாலையில் 3 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கும் நீரில் நடந்து செல்வதே சவாலாக இருப்பதாக மக்கள் உணர்ந்தனர். அரசுப் பேருந்துகளும் கூடச் சில சாலைகளை கடந்து செல்ல முடியாமல் திணறின.

இயற்கையின் அதீத ஆற்றலுக்கு முன் மனிதர்கள் எல்லாம் சாதாரணம் என்ற எண்ணம் ஏற்படும் அந்தத் தருணத்தில் தான் இந்தக் காட்சியும் கொல்கத்தாவில் பதிவாகி இருக்கிறது.

ஒரு தெர்மோகோல் அட்டையை வைத்துக் கொண்டு, தேர்ந்த அலை சறுக்கு வீரன் போல் அந்தச் சிறுவன் செய்த செயல்கள், காண்போரை சிந்திக்க வைத்தன.

வாழ்க்கையில் எந்த ஒரு கடினமான சூழலையும் கடந்து செல்லக்கூடிய பக்குவம், இவர்களைப் போன்றோர் மனதில் இருந்தே உதயமாகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: கொல்கத்தாவில் கனமழைHeavy rain in Kolkata: Water standing on the road up to 3 feet high!
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி : கல்லூரி மாணவன் மீது வகுப்பறைக்குள் புகுந்து தாக்குதல் – போலீசார் விசாரணை!

Next Post

பெங்களூருவில் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

Related News

பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீச இந்திரா காந்தி அனுமதி அளிக்கவில்லை – ரிச்சர்ட் பார்லோ

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன் பகவத்

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது – சிபி.ராதாகிருஷ்ணன்

நவம்பர் 11-ம் தேதி பூடான் செல்கிறார் பிரதமர் மோடி – அந்நாட்டு மன்னர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 இறுதிப்போட்டி மழையால் ரத்து – தொடரை கைப்பற்றியது இந்தியா!

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

அரசுமுறை பயணமாக அங்கோலா சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies