திருப்பதி மலையில் AI தொழில் நுட்பத்துடன் காவல் கட்டுப்பாட்டு அறை!
Sep 24, 2025, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

திருப்பதி மலையில் AI தொழில் நுட்பத்துடன் காவல் கட்டுப்பாட்டு அறை!

Web Desk by Web Desk
Sep 24, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிலேயே முதன்முறையாகத் திருப்பதி மலையில் ஏஐ தொழில் நுட்பத்துடன் கூடிய காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஏஐ தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதிவேகத்தில் செல்லும் இந்த ஏஐ தொழில் நுட்பம் அனைத்து துறைகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் திருப்பதி மலையில் ஏஐ தொழில் நுட்பத்துடன் கூடிய காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காகத் திருப்பதி மலை அடிவாரத்தில் தொடங்கி திருமலை வரை பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் பதிவாகும் காட்சிகளை, இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உடனுக்குடன் ஆய்வு செய்து தேவையான தகவல்களை உயரதிகாரிகளுக்கு அனுப்ப முடியுமாம்.

இதனால் பக்தர்களின் பாதுகாப்பு, விரைவான சாமி தரிசன ஏற்பாடு உள்ளிட்டவைகளை உறுதி செய்ய முடியும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஏஐ தொழில் நுட்ப காவல் கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நாளை தொடங்கி வைக்கிறார்.

Tags: tirupathittdPolice control room with AI technology on Tirupati Hill
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 10-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு!

Next Post

இந்தியாவின் தீவிர பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்

Related News

உத்தரப்பிரதேசம் : மாணவியிடம் அத்துமீற முயன்ற இளைஞர் கைது!

13,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்து அசத்திய மூதாட்டி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

Load More

அண்மைச் செய்திகள்

சவுதியை ஆட்டிப்படைக்கும் மெக்கா கிளர்ச்சி : பாக்., உடனான சவுதியின் ஒப்பந்தம் சொல்வது என்ன?

துபாய் : தீயை அணைக்க பிரத்யேக டிரோன்கள்!

காவல் நிலைய மரணம் : உதவி ஆய்வாளர், இரண்டு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை!

இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் ஜெர்மனி தனித்து நிற்கிறது : ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன்

கொடைக்கானல் : கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நேரில் ஆய்வு செய்த பாஜக குழு!

ஜிஎஸ்டி குறைப்பு முதல் நாளில் கார்களின் விற்பனை உயர்வு!

தெலங்கானா : பப்பிற்குள் புகுந்து பவுன்சர்களை தாக்கிய இளைஞர்கள்!

ரகசா அதிதீவிர புயலால் பலத்த சேதம்!

மதுரை : பூட்டப்பட்டு கிடந்த கழிவறைகளை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

ஸ்பெயின் புறப்பட்ட நடிகர் அஜித்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies