பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும் ஆஸ்பிரின்!
Sep 24, 2025, 09:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும் ஆஸ்பிரின்!

Web Desk by Web Desk
Sep 24, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தினமும் ஆஸ்பிரின் உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும் என ஸ்வீடன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்களும் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனையில், தினசரி குறைந்த அளவிலான ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அபாயத்தை 55 சதவீதம் வரை குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆராய்ச்சியானது கரோலின்ஸ்கா நிறுவனம் மற்றும் கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனையின் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலை 1 முதல் 3 வரையிலான பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 626 நோயாளிகளிடம் இந்த ஆய்வானது நடத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்பிரின் உலகளவில் உடனடியாகக் கிடைக்கும் ஒரு மருந்து என்பதால், பல நவீன புற்றுநோய் மருந்துகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் மலிவு என்றும் விஞ்ஞானிகள் தெரவித்துள்ளனர்.

Tags: Aspirin may help prevent colon cancer from coming backஆஸ்பிரின்
ShareTweetSendShare
Previous Post

அர்ஜென்டினாவில் வாயில் முதலை எலும்புடன் கூடிய புதிய டைனோசர் கண்டுபிடிப்பு!

Next Post

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

Related News

மொரோக்கோவில் இந்தியாவின் முதல் ராணுவ உற்பத்தி மையம் : நவராத்திரியில் தொடங்கிய புதிய அத்தியாயம்!

குழந்தைகளுக்கு புதிய கதை சொல்லும் பாகிஸ்தான் : ஆபரேஷன் சிந்தூரில் வென்றதாக பொய் கூறும் பாகிஸ்தான்!

H-1B விசாவில் லாட்டரி நடைமுறை இனி ரத்து : அதிக பாதிப்புகளை சந்திக்கவுள்ள இந்திய ஊழியர்கள்!

மருத்துவ உலகில் சூட்டை கிளப்பிய டிரம்பின் கூற்று : TYLENOL மருந்தால் ஆட்டிசம் பாதிப்பா?

சவுதியை ஆட்டிப்படைக்கும் மெக்கா கிளர்ச்சி : பாக்., உடனான சவுதியின் ஒப்பந்தம் சொல்வது என்ன?

அர்ஜென்டினாவில் வாயில் முதலை எலும்புடன் கூடிய புதிய டைனோசர் கண்டுபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பை நகரமாகும் “ஐடி ஹப் சிட்டி” : மாநில அரசு மீது அதிருப்தியில் பெங்ளூருவாசிகள்

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – குவியும் ஆர்டர்கள், குஷியில் தொழிலாளர்கள்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் அனைத்துத் தரப்பினருக்கும் பலன் – நயினார் நாகேந்திரன்

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும் ஆஸ்பிரின்!

உத்தரப் பிரதேசம் : மாவட்ட கல்வி அலுவலரை பெல்டால் தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்!

சீமானும் விஜயலட்சுமியும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னை : வணிக வளாகங்களுக்கு சென்ற நயினார் நாகேந்திரன்!

நெல்லை – சென்னை வந்தே பாரத் 20 பெட்டியுடன் இன்று முதல் சேவை துவக்கம்!

மேற்குவங்கம் : தேங்கிய மழைநீரில் பழுதாகி நின்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies