குழித்துறை : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது காலியாக இருந்த நாற்காலிகள்!
Sep 25, 2025, 12:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

குழித்துறை : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது காலியாக இருந்த நாற்காலிகள்!

Web Desk by Web Desk
Sep 25, 2025, 10:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குழித்துறை அருகே நடந்த அனைத்திந்திய மாதர் சங்க மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது நாற்காலிகள் காலியாக இருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் 17வது மாநில மாநாடு நடைபெற்றது. மாதர் சங்க மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார்.

திருவள்ளுவர், மகாகவி சுப்பிரமணிய பாரதி, நாராயண குரு, ராமலிங்க அடிகளார் போன்றவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்கள் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது அங்கிருந்த நாற்காலிகள் காலியாகவே இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: kerala cmkerala cm pinarayi vijayanKuzhithurai: Empty chairs when Kerala Chief Minister Pinarayi Vijayan spoke at the conference
ShareTweetSendShare
Previous Post

கோவை : காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் காப்பாளர்!

Next Post

மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக 10000 இடங்கள் : மத்திய அரசு ஒப்புதல்!

Related News

பன்னீருக்கு முழுமையாக ஜி.எஸ்.டி. வரி விலக்கு – உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு நன்றி!

மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் போராட்டம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வரவழைத்து லஞ்சம் வாங்கிய விஏஓ!

ஜிஎஸ்டி வரி குறைப்பை உலகமே பாராட்டுகிறது – தமிழிசை சௌந்தரராஜன்

கப்பல், கடல்சார் வணிக துறை சீர்திருத்தங்களுக்கு 69 ஆயிரத்து 725 கோடி ரூபாய் ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பதவி காலம் நீட்டிப்பு : மத்திய அரசு ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

சத்தீஸ்கரில் 21 பெண்கள் உட்பட நக்சலைட்டுகள் 71 பேர் சரண்!

ரஷ்ய துறைமுகத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல்!

வெனிசுவேலாவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் : வன்முறையில் போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்கள்!

மாதம்பட்டி ரங்கராஜனுக்கு நீலாங்கரை போலீசார் சம்மன்!

தென்கொரியாவில் எல்.முருகன் – கிராஃப்டன் சிஇஓ சந்திப்பு!

ராணிப்பேட்டை : தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து மரணம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்திற்கு பிரிட்டன் தலைவர்கள் கண்டனம்!

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies