குழித்துறை : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது காலியாக இருந்த நாற்காலிகள்!
Nov 12, 2025, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

குழித்துறை : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது காலியாக இருந்த நாற்காலிகள்!

Web Desk by Web Desk
Sep 25, 2025, 10:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குழித்துறை அருகே நடந்த அனைத்திந்திய மாதர் சங்க மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது நாற்காலிகள் காலியாக இருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் 17வது மாநில மாநாடு நடைபெற்றது. மாதர் சங்க மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார்.

திருவள்ளுவர், மகாகவி சுப்பிரமணிய பாரதி, நாராயண குரு, ராமலிங்க அடிகளார் போன்றவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்கள் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியபோது அங்கிருந்த நாற்காலிகள் காலியாகவே இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: kerala cm pinarayi vijayanKuzhithurai: Empty chairs when Kerala Chief Minister Pinarayi Vijayan spoke at the conferencekerala cm
ShareTweetSendShare
Previous Post

கோவை : காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் காப்பாளர்!

Next Post

மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக 10000 இடங்கள் : மத்திய அரசு ஒப்புதல்!

Related News

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies