வால்பாறை அருகே தாக்க வந்த கரடியைக் குடை வைத்து விரட்டி, உயிர் தப்பிய சம்பவம்!
Nov 12, 2025, 01:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வால்பாறை அருகே தாக்க வந்த கரடியைக் குடை வைத்து விரட்டி, உயிர் தப்பிய சம்பவம்!

Web Desk by Web Desk
Sep 25, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்களை தாக்க வந்த கரடியைக் குடைவைத்து விரட்டி, உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே பாரளை எஸ்டேட் பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், அதிகாலையில் எஸ்டேட் உதவி மேலாளரின் அலுவலக வளாகத்தில் கரடி ஒன்று நீண்ட நேரம் ஓய்வெடுத்துள்ளது.

பின்னர், காலை 7 மணியளவில், அங்குள்ள தேயிலை தொழிற்சாலை பகுதியில் திடீரெனப் புகுந்த கரடி, அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளர்களைத் தாக்க முயன்றுள்ளது. இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் கையில் வைத்திருந்த குடையை விரித்துக் கரடியை விரட்டினர்.

பின்னர், அங்கிருந்து ஓடிய கரடி புதருக்குள் சென்று மறைந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தொழிற்சாலை பகுதியில் சுற்றித்திரியும் கரடியைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: An incident where an attacking bear was chased away with an umbrella and a life was saved
ShareTweetSendShare
Previous Post

கடலூர் : கோயில், கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை!

Next Post

மறைந்த பாடகர் ஜுபின் கர்க்கின் மரணத்தில் சந்தேகம் – சிறப்பு விசாரணை குழு அமைத்து அசாம் மாநில அரசு உத்தரவு!

Related News

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies