வால்பாறை அருகே தாக்க வந்த கரடியைக் குடை வைத்து விரட்டி, உயிர் தப்பிய சம்பவம்!
Sep 25, 2025, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வால்பாறை அருகே தாக்க வந்த கரடியைக் குடை வைத்து விரட்டி, உயிர் தப்பிய சம்பவம்!

Web Desk by Web Desk
Sep 25, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்களை தாக்க வந்த கரடியைக் குடைவைத்து விரட்டி, உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை அருகே பாரளை எஸ்டேட் பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், அதிகாலையில் எஸ்டேட் உதவி மேலாளரின் அலுவலக வளாகத்தில் கரடி ஒன்று நீண்ட நேரம் ஓய்வெடுத்துள்ளது.

பின்னர், காலை 7 மணியளவில், அங்குள்ள தேயிலை தொழிற்சாலை பகுதியில் திடீரெனப் புகுந்த கரடி, அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளர்களைத் தாக்க முயன்றுள்ளது. இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் கையில் வைத்திருந்த குடையை விரித்துக் கரடியை விரட்டினர்.

பின்னர், அங்கிருந்து ஓடிய கரடி புதருக்குள் சென்று மறைந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தொழிற்சாலை பகுதியில் சுற்றித்திரியும் கரடியைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: An incident where an attacking bear was chased away with an umbrella and a life was saved
ShareTweetSendShare
Previous Post

கடலூர் : கோயில், கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை!

Next Post

மறைந்த பாடகர் ஜுபின் கர்க்கின் மரணத்தில் சந்தேகம் – சிறப்பு விசாரணை குழு அமைத்து அசாம் மாநில அரசு உத்தரவு!

Related News

குடியாத்தம் அருகே குழந்தையை கடத்தியவர் கைது!

திருச்சி காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்!

யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஒத்திகை!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் நெத்திமேடு சாலையை சீரமைத்த நெடுஞ்சாலைத்துறையினர்!

சென்னை : அமலாக்கத்துறையின் சோதனை 7 மணி நேரத்திற்கு பின் நிறைவு!

விருதுநகர் : அமேசான் பார்சலில் water flask-க்கு பதில் கல் இருந்ததால் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

இரட்டை குதிரையில் பயணிக்கும் பாகிஸ்தான் : ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக எச்சரிக்கை!

பிளே ஸ்டேஷன் STATE OF PLAY நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட டிரெய்லர்!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய நபர் கைது!

பொருளாதாரம் வலுவடையும் போது, வரிச்சுமை குறையும் : பிரதமர் மோடி

இந்தியா பெரும்பாலும் எங்கள் பக்கம்தான் – ஜெலன்ஸ்கி

டெக்சாஸ் : டஜன் கணக்கில் கரை ஒதுங்கியுள்ள அரிய வகை ஜெல்லி மீன்கள்!

தமிழக அரசுக்கு அக்.16 வரை கெடு விதித்தது நீதிமன்றம்!

மொழிப் பிரச்னைக்கு வாட்ஸ்அப் கொண்டு வரும் முக்கிய அப்டேட்!

செங்கம் அருகே சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது – அரசு மருத்துவர்கள் சங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies