கோவை : சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4வது நாளாக சோதனை!
Sep 26, 2025, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4வது நாளாக சோதனை!

Web Desk by Web Desk
Sep 26, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர்.

கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை அருகே உள்ள சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்திலும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகுணா குரூப் அலுவலகத்திலும் சோதனை, நடைபெற்றது.

இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் உடுமலைப்பேட்டை அலுவலகம், கணபதிபாளையம் மற்றும் வரதராஜபுரத்தில் உள்ள கோழி தீவன உற்பத்தி தொழிற்சாலைகளிலும் சோதனை நடைபெற்றது.

மேலும், நாமக்கல் மோகனூர் ரோட்டில் கோழிப் பண்ணை அதிபர் வாங்கிலி சுப்பிரமணியத்திற்கு சொந்தமான திருச்சி ரோட்டில் உள்ள அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அவிநாசி சாலை அலுவலகத்திலும், ரேஸ்கோர்ஸ் அலுவலகத்திலும் நான்காவது நாளாக இன்றும் சோதனை நீடித்து வருகிறது.

Tags: வருமான வரித்துறையினர் சோதனைCoimbatore: Inspection at Suguna Foods enters 4th day
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!

Next Post

பெண்ணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய நபர் கைது!

Related News

கோவை : காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்!

புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – காளி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் அர்ஜூன் சம்பத்!

கோவையில் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புறக்கணிப்பு – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்!

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் நவராத்திரி விழா!

Load More

அண்மைச் செய்திகள்

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

சிட்னி தண்டர் அணியில் இணைந்த அஸ்வின் ரவிச்சந்திரன்!

கொலம்பியா : தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 23 தொழிலாளர்கள் மீட்பு!

புதுச்சேரி : இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து – மாணவன் பலி!

உத்தரப்பிரதேசம் : சட்டவிரோத மதரசாவில் அடைக்கப்பட்டிருந்த 40 சிறுமிகள் மீட்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் சாதனை!

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை துருக்கி நிறுத்தும் என நம்புகிறேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

சீனாவில் ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலத்தை மிதித்த பெண் உயிரிழப்பு!

பட்டா மாறுதலுக்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies