சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
Sep 26, 2025, 05:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Web Desk by Web Desk
Sep 26, 2025, 02:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்றும், சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்புவது வேதனையளிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய முன் தினம் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியானது இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது, விளககம் அளித்த பிறகும சிலர் வதந்திகளை பரப்பி வருவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்,.

அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்றும், சொந்த வேலையை முடித்துவிட்டு ரயிலில் கோபி வந்தடைந்ததாகவும் கூறினார்.

அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலிமை பெறவேண்டும் என அவர் தெரிவித்தார். முன்னாள் முதவர்கள் ஜெயலலிதா எம்ஜிஆர் கனவு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வயார் வதந்திகளை பரப்புகிறார்களோ அவர்களே நிறுத்து கொண்டால் நலமாக இருக்கும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Tags: Former Chief Minister O. Panneerselvamformer minister Sengottaiyan'Former Minister Sengottaiyan pressmeetOPS
ShareTweetSendShare
Previous Post

கோவை : சிறுவர்களை பெல்ட்டால் தாக்கிய பாதுகாவலர் கைது!

Next Post

பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.4.16கோடி காணிக்கை!

Related News

பூமியின் மேற்பரப்பு குறித்து நிசார் எடுத்த முதல் புகைப்படம் – வெளியிட்ட இஸ்ரோ!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – ரப்பர் பால் சேகரிக்கும் தொழில்பாதிப்பு!

குஜராத் : எரியும் ஸ்வஸ்திக் சின்னத்தில் கலைஞர்கள் நடனமாடி அசத்தல்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

Load More

அண்மைச் செய்திகள்

இரட்டை குதிரையில் பயணிக்கும் பாகிஸ்தான் : ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக எச்சரிக்கை!

லடாக் வன்முறை பின்னணியில் சோனம் வாங்சுக் : ஆத்திரமூட்டும் பேச்சுகள் எதற்காக?

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

கல்வராயன்மலை : துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு!

60 வருட கால சேவை : ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்கள்!

கமுதி அருகே : காவல் சார்பு ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு!

ரயில் டிக்கெட் முன்பதிவில் அக்.1 முதல் முக்கிய மாற்றங்கள்!

பிரம்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 % குறைக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி!

திமுக அரசின் மாடல் திராவிட மாடல் அல்ல, விளம்பர மாடல் – சீமான்

டிசம்பர் 5ல் வெளியாகும் ‘அகண்டா-2’?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies