மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!
Nov 11, 2025, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

Web Desk by Web Desk
Sep 26, 2025, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் நடைபெற்ற மிக்-21 ரக விமானங்களுக்குப் பிரியா விடை அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்-21 ரக விமானங்கள் இந்தியாவின் வீரதீர செயல்களுக்குச் சான்றாக விளங்கியது எனக் கூறினார்.

1971ல் பாகிஸ்தான் உடனான போர், கார்கில் மோதல், பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் வரை மிக்-21 ரக விமானங்கள் நமது பாதுகாப்புப் படைகளுக்கு மிகப்பெரிய பலத்தை வழங்கியது எனத் தெரிவித்தார்.

மிக்-21 வெறும் விமானம் அல்ல, அது இந்தியா-ரஷ்யா உறவுகளுக்கு ஒரு சான்று எனக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், 1971ல் பாகிஸ்தானுடனான போரின்போது டாக்காவில் உள்ள ஆளுநர் மாளிகையைத் தாக்கி வங்கதேசம் பிரிய வித்திட்டது எனத் தெரிவித்தார்.

மிக்-21 ரக விமானங்கள் நமது தேசியப் பெருமை மற்றும் தைரியம், தியாகம் எனப் புகழாரம் சூட்டினார். மேலும், மிக்-21 ரக விமானங்கள் நம்பிக்கையை வடிவமைத்தது, உத்தியை வலுப்படுத்தியது மற்றும் உலக அரங்கில் இந்தியாவை நிலைநிறுத்தியது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

Tags: மிக்-21 போர் விமானங்கள்MiG-21 fighter jets are the pride of the nation: Minister Rajnath Singh is proud!அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
ShareTweetSendShare
Previous Post

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

Next Post

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

Related News

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies