மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!
Sep 26, 2025, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

Web Desk by Web Desk
Sep 26, 2025, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் நடைபெற்ற மிக்-21 ரக விமானங்களுக்குப் பிரியா விடை அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்-21 ரக விமானங்கள் இந்தியாவின் வீரதீர செயல்களுக்குச் சான்றாக விளங்கியது எனக் கூறினார்.

1971ல் பாகிஸ்தான் உடனான போர், கார்கில் மோதல், பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் வரை மிக்-21 ரக விமானங்கள் நமது பாதுகாப்புப் படைகளுக்கு மிகப்பெரிய பலத்தை வழங்கியது எனத் தெரிவித்தார்.

மிக்-21 வெறும் விமானம் அல்ல, அது இந்தியா-ரஷ்யா உறவுகளுக்கு ஒரு சான்று எனக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், 1971ல் பாகிஸ்தானுடனான போரின்போது டாக்காவில் உள்ள ஆளுநர் மாளிகையைத் தாக்கி வங்கதேசம் பிரிய வித்திட்டது எனத் தெரிவித்தார்.

மிக்-21 ரக விமானங்கள் நமது தேசியப் பெருமை மற்றும் தைரியம், தியாகம் எனப் புகழாரம் சூட்டினார். மேலும், மிக்-21 ரக விமானங்கள் நம்பிக்கையை வடிவமைத்தது, உத்தியை வலுப்படுத்தியது மற்றும் உலக அரங்கில் இந்தியாவை நிலைநிறுத்தியது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

Tags: மிக்-21 போர் விமானங்கள்MiG-21 fighter jets are the pride of the nation: Minister Rajnath Singh is proud!அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
ShareTweetSendShare
Previous Post

கல்வராயன்மலை : துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு!

Next Post

லடாக் வன்முறை பின்னணியில் சோனம் வாங்சுக் : ஆத்திரமூட்டும் பேச்சுகள் எதற்காக?

Related News

தயார் நிலையில் உள்ள படுக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில்கள்!

பூமியின் மேற்பரப்பு குறித்து நிசார் எடுத்த முதல் புகைப்படம் – வெளியிட்ட இஸ்ரோ!

குஜராத் : எரியும் ஸ்வஸ்திக் சின்னத்தில் கலைஞர்கள் நடனமாடி அசத்தல்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

இரட்டை குதிரையில் பயணிக்கும் பாகிஸ்தான் : ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக எச்சரிக்கை!

லடாக் வன்முறை பின்னணியில் சோனம் வாங்சுக் : ஆத்திரமூட்டும் பேச்சுகள் எதற்காக?

Load More

அண்மைச் செய்திகள்

கட்சியின் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – ரப்பர் பால் சேகரிக்கும் தொழில்பாதிப்பு!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

கல்வராயன்மலை : துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு!

60 வருட கால சேவை : ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்கள்!

கமுதி அருகே : காவல் சார்பு ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு!

ரயில் டிக்கெட் முன்பதிவில் அக்.1 முதல் முக்கிய மாற்றங்கள்!

பிரம்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 % குறைக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies