திருச்சுழி அருகே சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டுபிடிப்பு!
Sep 29, 2025, 11:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சுழி அருகே சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Sep 29, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சுழி அருகே பழமை வாய்ந்த சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் உள்ள ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநாகேஷ்வரமுடையார் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோயிலில் உள்ள பழைய கட்டடங்கள், சிலைகள் சேதமடைந்து காணப்பட்ட நிலையில், திருப்பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு 2 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.

இந்நிலையில், கோயிலின் திருப்பணிகளுக்காக சிலைகள் மற்றும் சிவ லிங்கத்தினை நகர்த்தி பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது மனித உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 16 புள்ளி 600 கிராம் எடையுள்ள தங்க தகடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த தங்க தகடுகளை மீட்டு பத்திரப்படுத்திய அறநிலையத்துறை அதிகாரிகள், திருப்பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் தங்க தகடுகள் வைத்து சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

Tags: ancient Shiva templeTiruchuzhiThe discovery of ancient gold platesThirunageswaramudaiyar TempleS. Kalvimadai
ShareTweetSendShare
Previous Post

ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

வங்கதேசத்தில் வன்முறை – 3 பழங்குடியின மக்கள் கொலை!

Related News

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா – காளியம்மன் வேடமணிந்து சென்ற பக்தர்கள்!

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை!

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

வங்கதேசத்தில் வன்முறை – 3 பழங்குடியின மக்கள் கொலை!

ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சுழி அருகே சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டுபிடிப்பு!

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகு பந்து போட்டி – தமிழகம் முதலிடம்!

வேலூர் பர்வதவர்த்தினி அம்மன் கோயில் நவராத்திரி விழா!

மழைக்காலங்களில் சென்னை மெட்ரோவை பொதுமக்கள் நம்பலாம் – திட்ட இயக்குநர் அர்ஜுனன் உறுதி!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

பாகிஸ்தான் அமைச்சர் கையால் டி20 ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – குடந்தை மகாமக குளக்கரையில் கூட்டு பிரார்த்னை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு!

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – சிபிஐ விசாரணை கோரி பாஜக சார்பில் மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies