வங்கதேசத்தில் வன்முறை - 3 பழங்குடியின மக்கள் கொலை!
Sep 29, 2025, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் வன்முறை – 3 பழங்குடியின மக்கள் கொலை!

Web Desk by Web Desk
Sep 29, 2025, 10:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் 3 பழங்குடியினர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தின் காக்ராச்சாரி மாவட்டத்தின் குய்மாரா உபாசிலா பகுதியில் பழங்குடியின பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி, ஜும்மு மாணவர்கள் அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், பழங்குடியினருக்கும் வங்காளிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

இந்த வன்முறையில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ராணுவ மேஜர், காவல் அதிகாரிகள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைக்குப் பிறகு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: Bangladesh.violenceJammu students' organizationsKhagrachariGuimara Upazila
ShareTweetSendShare
Previous Post

திருச்சுழி அருகே சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டுபிடிப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை அதிர்ச்சியில் அர்ஜென்டினா!

கழிவுநீர் ஓடையாகும் வைகை : மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் அவலம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து!

கரூர் பெருந்துயரம் – நடந்து என்ன?

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா – காளியம்மன் வேடமணிந்து சென்ற பக்தர்கள்!

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

வங்கதேசத்தில் வன்முறை – 3 பழங்குடியின மக்கள் கொலை!

திருச்சுழி அருகே சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டுபிடிப்பு!

ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகு பந்து போட்டி – தமிழகம் முதலிடம்!

வேலூர் பர்வதவர்த்தினி அம்மன் கோயில் நவராத்திரி விழா!

மழைக்காலங்களில் சென்னை மெட்ரோவை பொதுமக்கள் நம்பலாம் – திட்ட இயக்குநர் அர்ஜுனன் உறுதி!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

பாகிஸ்தான் அமைச்சர் கையால் டி20 ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies