இட்லி ஒரு உன்னதமான படைப்பு - காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!
Sep 29, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

Web Desk by Web Desk
Sep 29, 2025, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இட்லி ஒரு உன்னதமான படைப்பு எனக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரது இல்லத்திற்கு ஸ்விக்கி நிறுவனம் சார்பில் இட்லி பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய உணவான இட்லி – தோசை, இவற்றில் எது சிறந்தது என்ற விவாதம் சமூக வலைதளத்தில் சூடு பறக்க நடந்தது. அதில், ஒருவர் தோசை பற்றிக் கூற வார்த்தைகளே இல்லை என்றும், ஆனால், நன்கு வேகவைக்கப்பட்ட இட்லியை கண்டு வருந்துகிறேன் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வெளியிட்ட பதிவில், குறை காண்பவர்களால் நிச்சயம் நல்லதை அனுபவிக்கவே முடியாது என்றும், உண்மையிலேயே இட்லி ஒரு சிறந்த உணவு, அது வெண் மேகம் போன்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.

அரிசியும் உளுந்தும் கலந்த லேசான உணவு என்பதால் நாவில் பட்டதும் உருகிவிடும் அளவுக்குப் பஞ்சு போல மென்மையாக ஆவியில் வேக வைக்கப்பட்டது எனவும் சசிதரூர் இட்லியை புகழ்ந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்தச் சூழலில், சசி தரூரின் இல்லத்திற்கு ஸ்விக்கி நிறுவனம் இட்லி பார்சல்களை தங்களது ஊழியர்கள் மூலம் அனுப்பி வைத்திருந்தது.

அவர்களுடன் பார்சலை வாங்கி கொண்டு சசி தரூர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Tags: Idli is a masterpiece - says Congress MP Shashi Tharoorகாங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
ShareTweetSendShare
Previous Post

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Next Post

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Related News

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

ஆந்திரா : 500 மீ தூரத்திற்கு உள்வாங்கிய கடல்!

அரசியல் பலத்தை காட்ட காலதாமதமாக வந்தார் விஜய் – கூட்ட நெரிசல் குறித்த எப்ஐஆர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies