இட்லி ஒரு உன்னதமான படைப்பு - காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!
Nov 16, 2025, 04:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

Web Desk by Web Desk
Sep 29, 2025, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இட்லி ஒரு உன்னதமான படைப்பு எனக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரது இல்லத்திற்கு ஸ்விக்கி நிறுவனம் சார்பில் இட்லி பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய உணவான இட்லி – தோசை, இவற்றில் எது சிறந்தது என்ற விவாதம் சமூக வலைதளத்தில் சூடு பறக்க நடந்தது. அதில், ஒருவர் தோசை பற்றிக் கூற வார்த்தைகளே இல்லை என்றும், ஆனால், நன்கு வேகவைக்கப்பட்ட இட்லியை கண்டு வருந்துகிறேன் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வெளியிட்ட பதிவில், குறை காண்பவர்களால் நிச்சயம் நல்லதை அனுபவிக்கவே முடியாது என்றும், உண்மையிலேயே இட்லி ஒரு சிறந்த உணவு, அது வெண் மேகம் போன்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.

அரிசியும் உளுந்தும் கலந்த லேசான உணவு என்பதால் நாவில் பட்டதும் உருகிவிடும் அளவுக்குப் பஞ்சு போல மென்மையாக ஆவியில் வேக வைக்கப்பட்டது எனவும் சசிதரூர் இட்லியை புகழ்ந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்தச் சூழலில், சசி தரூரின் இல்லத்திற்கு ஸ்விக்கி நிறுவனம் இட்லி பார்சல்களை தங்களது ஊழியர்கள் மூலம் அனுப்பி வைத்திருந்தது.

அவர்களுடன் பார்சலை வாங்கி கொண்டு சசி தரூர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Tags: Idli is a masterpiece - says Congress MP Shashi Tharoorகாங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
ShareTweetSendShare
Previous Post

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Next Post

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies