இட்லி ஒரு உன்னதமான படைப்பு - காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!
Jan 14, 2026, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

Murugesan M by Murugesan M
Sep 29, 2025, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இட்லி ஒரு உன்னதமான படைப்பு எனக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரது இல்லத்திற்கு ஸ்விக்கி நிறுவனம் சார்பில் இட்லி பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய உணவான இட்லி – தோசை, இவற்றில் எது சிறந்தது என்ற விவாதம் சமூக வலைதளத்தில் சூடு பறக்க நடந்தது. அதில், ஒருவர் தோசை பற்றிக் கூற வார்த்தைகளே இல்லை என்றும், ஆனால், நன்கு வேகவைக்கப்பட்ட இட்லியை கண்டு வருந்துகிறேன் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வெளியிட்ட பதிவில், குறை காண்பவர்களால் நிச்சயம் நல்லதை அனுபவிக்கவே முடியாது என்றும், உண்மையிலேயே இட்லி ஒரு சிறந்த உணவு, அது வெண் மேகம் போன்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.

அரிசியும் உளுந்தும் கலந்த லேசான உணவு என்பதால் நாவில் பட்டதும் உருகிவிடும் அளவுக்குப் பஞ்சு போல மென்மையாக ஆவியில் வேக வைக்கப்பட்டது எனவும் சசிதரூர் இட்லியை புகழ்ந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்தச் சூழலில், சசி தரூரின் இல்லத்திற்கு ஸ்விக்கி நிறுவனம் இட்லி பார்சல்களை தங்களது ஊழியர்கள் மூலம் அனுப்பி வைத்திருந்தது.

அவர்களுடன் பார்சலை வாங்கி கொண்டு சசி தரூர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Tags: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்Idli is a masterpiece - says Congress MP Shashi Tharoor
ShareTweetSendShare
Previous Post

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Next Post

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies