ஆர்எஸ்எஸ் நுாறாண்டு சேவையை சாத்தியமாக்கியது பாரத சமுதாயமே - தத்தாத்ரேயா ஹொசபலே
Nov 16, 2025, 05:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் நுாறாண்டு சேவையை சாத்தியமாக்கியது பாரத சமுதாயமே – தத்தாத்ரேயா ஹொசபலே

Web Desk by Web Desk
Oct 1, 2025, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் நுாறாண்டு சேவையை சாத்தியமாக்கியது பாரத சமுதாயமே என்று ஆர்எஸ்எஸ் பொது செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், தனது சேவையை ஆரம்பித்து, இன்றுடன் 100 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் பொது செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே, இந்த 100 ஆண்டு பயணத்தில், சங்கத்துடன் பலர் செயல் வீரர்களாகவும், செயல் ஊக்கிகளாகவும், நண்பர்களாகவும் பயணித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சங்கத்தை ஆரம்பித்த காலத்தில், தேசபக்தி என்ற ஒற்றை உணர்வால் உந்தப்பட்ட இளைஞர்கள், போர் வீரர்கள் போல அர்ப்பணிப்புடன் நம் நாடு முழுதும் பயணத்து சேவை செய்ததாக தெரிவித்துள்ளார்.

நல்லோர் அனைவரையும் இணைத்து, நம் நாட்டை மேம்படுத்துவதற்கு நம் சங்கம் எடுக்கும் முயற்சி, மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஆர்எஸ்எஸ் பொது செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்துள்ளார்.

Tags: Rashtriya Swayamsevak SanghRSS General Secretary Dattatreya HoshabhaleRSS's centenaryrss 100 years celebration
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Next Post

கிருஷ்ணகிரி : ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies