தேனி : சாலையை சீரமைக்கவிடாமல் தடுத்து வரும் வனத்துறையினர் - மக்கள் கடும் அவதி!
Nov 16, 2025, 11:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனி : சாலையை சீரமைக்கவிடாமல் தடுத்து வரும் வனத்துறையினர் – மக்கள் கடும் அவதி!

Web Desk by Web Desk
Oct 1, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் நரியூத்து மலை கிராமத்தில் 80 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள சாலையைச் சீரமைக்கவிடாமல் வனத்துறையினர் தடுத்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

நரியூத்து மலை கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குச் செங்குளம் முதல் மூலக்கடை வரை செல்லும் சேதமடைந்த சாலையைப் புதுப்பிக்க தமிழக அரசு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நரியூத்து சாலையைப் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது அதில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம், கண்டமனூர் வனச்சரகத்திற்குக்குள் வருவதாகக் கூறி சாலை அமைக்கும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் மீண்டும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மாநில அரசைக் கண்டித்து கிராமம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

மேலும், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை அரசிடமே ஒப்படைப்போம் எனவும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: மக்கள் கடும் அவதிTheni: Forest Department personnel are preventing the road from being repaired - people are suffering greatly!
ShareTweetSendShare
Previous Post

அரசு நிர்வாகத்திற்கான நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத செனட் சபை – முடங்கும் நிலையில் அமெரிகக அரசு!

Next Post

செங்கம் அருகே குடும்பத்தினரை வெளியேற்றி வீட்டுக்கு பூட்டு போட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகம்!

Related News

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் பரவும் மூளையை தின்னும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies