தேனி : சாலையை சீரமைக்கவிடாமல் தடுத்து வரும் வனத்துறையினர் - மக்கள் கடும் அவதி!
Jan 14, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனி : சாலையை சீரமைக்கவிடாமல் தடுத்து வரும் வனத்துறையினர் – மக்கள் கடும் அவதி!

Murugesan M by Murugesan M
Oct 1, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் நரியூத்து மலை கிராமத்தில் 80 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள சாலையைச் சீரமைக்கவிடாமல் வனத்துறையினர் தடுத்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

நரியூத்து மலை கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குச் செங்குளம் முதல் மூலக்கடை வரை செல்லும் சேதமடைந்த சாலையைப் புதுப்பிக்க தமிழக அரசு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நரியூத்து சாலையைப் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது அதில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம், கண்டமனூர் வனச்சரகத்திற்குக்குள் வருவதாகக் கூறி சாலை அமைக்கும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் மீண்டும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மாநில அரசைக் கண்டித்து கிராமம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

மேலும், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை அரசிடமே ஒப்படைப்போம் எனவும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: மக்கள் கடும் அவதிTheni: Forest Department personnel are preventing the road from being repaired - people are suffering greatly!
ShareTweetSendShare
Previous Post

அரசு நிர்வாகத்திற்கான நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத செனட் சபை – முடங்கும் நிலையில் அமெரிகக அரசு!

Next Post

செங்கம் அருகே குடும்பத்தினரை வெளியேற்றி வீட்டுக்கு பூட்டு போட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies