நகை பட்டறை ஊழியரிடம் நூதன முறையில் 80 கிராம் நகைகள் கொள்ளை!
Oct 1, 2025, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகை பட்டறை ஊழியரிடம் நூதன முறையில் 80 கிராம் நகைகள் கொள்ளை!

Web Desk by Web Desk
Oct 1, 2025, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் நகைப்பட்டறை ஊழியரிடம் பரிகாரம் செய்வதாகக் கூறி நூதன முறையில் 80 கிராம் தங்க நகைகளை திருடிய 3 ஈரானி கொள்ளையர்கள் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் நகை பட்டறையில் பணியாற்றி வரும் ஊழியர், 80 கிராம் தங்க நகைகளை வேலைப்பாடுகளுக்காக அருகில் உள்ள கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது வடமாநிலத்தை சேர்ந்த சிலர், தங்களுக்கு தோஷம் உள்ளதால் பரிகாரம் செய்ய வேண்டுமென கூறி நூதன முறையில் நகைகளை திருடி உள்ளனர்.

இது தொடர்பாக நகைக்கடை ஊழியர் அளித்த புகாரின்பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பைக்கு விரைந்தனர்.

நாக்பூரில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை சுற்றி வளைத்த போலீசார், யாஷிம் அலி, குர்பானி, பாரித் ஆகியோரை கைது செய்தனர்.

கைதுச் செய்யப்பட்டவர்கள் ஈரானி கொள்ளை கும்பல் எனப் போலீசார் தெரிவித்தனர். தப்பியோடிய சலீம் அலி என்பவரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags: 80 grams of jewelry stolen from a jewelry store employee in a unique way80 கிராம் நகைகள் கொள்ளை
ShareTweetSendShare
Previous Post

மடகாஸ்கர் : மாணவர் போராட்டம் எதிரொலி – ஆட்சி கலைப்பு!

Next Post

தொடர் விடுமுறை : கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

Related News

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து – மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது!

தொடர் விடுமுறை : கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் : 4கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்தும் நிற்கும் வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

MMMN டீசர் நாளை வெளியாகிறது – படக்குழு!

காந்தாரா சாப்டர்-1 ன் பாடல் வீடியோ ரிலீஸ்!

நகை பட்டறை ஊழியரிடம் நூதன முறையில் 80 கிராம் நகைகள் கொள்ளை!

மடகாஸ்கர் : மாணவர் போராட்டம் எதிரொலி – ஆட்சி கலைப்பு!

ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தேவை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

நடிகை டிம்பிள் ஹயாத்தி, கணவர் மீது வழக்குப்பதிவு!

தென்கொரியா : இரண்டாம் உலகப்போர் சகாப்த படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies