ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா - நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!
Jan 18, 2026, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 2, 2025, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நாக்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா, மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் நடைபெற்ற நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி விழாவில் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த ராம்நாத் கோவிந்த், வளாகத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி. ஹெட்கேவார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, விஜயதசமியையொட்டி வாள் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியார் மலர்தூவி சிறப்பு பூஜை செய்தனர்.

இதனை அடுத்து, ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்த பிறகு அமைப்பின் பிராத்தனை பாடல் ஒலிக்கப்பட்டது. நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ருபூமே… என தொடங்கும் பாடலை ஆர்எஸ்எஸ் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் பாடி பிரார்த்தனை செய்தனர்.

அதைத்தொடர்ந்து, திறந்த மைதானத்தில் ஸ்வயம் சேவகர்களின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் வீறுநடை போட்டனர்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கானா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags: rss centenary functionnagpur rss celebrationrss centenary live updatesrss centenary celebrationsrss centenary celebrations 2025modi rss centenarypm modi rss centenaryRSS centenary.modi rss centenary speechRSS centenary celebrationrss centenary delhirss centenary 2025rss centenary india newsrss centenary stampnews18 rss centenaryrss centenary programrss centenary stamp coin
ShareTweetSendShare
Previous Post

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies